இந்திய செய்திகள்

11ம் வகுப்பு படிக்கும் மாணவியின் காதலால் நடந்த விபரீதம்!!

0
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை க.ட.த்.திச் சென்று பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செய்த இ.ளைஞரை போலீசார் போ.க்சோ ச.ட்.டத்தின் கீழ் கைது செ.ய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த சரல்...

மகள் கண்முன்னே கள்ளக்காதலியுடன் உல்லாசம்… மகளிடமும் அத்துமீறிய கொடூர தந்தை : நடந்த விபரீதம்!!

0
வேலூர்.... காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (34). இவரது மனைவி ஓராண்டுக்கு முன்பு உடல்நிலை சரி இல்லாமல் போனதால் உயிரிழந்தார். இந்த நிலையில் இவர்களுடைய ஐந்தரை வயது மகள் குமரனுடன் வசித்து வந்தார். குமரன்...

காதலனுக்காக போதை மருந்து கடத்திய காதலி : பின் காதல் ஜோடிகளுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
தெலுங்கானா.... காதலனுக்காக போதை மாத்திரைகளை கடத்திய தகவை அறிந்த போலீசார் காதல் ஜோடிகளை கைது செய்தனர். ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தன்னுடைய காதலன் ஹேமந்த் குமாருக்காக போதை மாத்திரைகள் மற்றும் போதை...

2 மகள்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கேரள.... கேரள மாநிலம் ஆலப்புழை அருகே உள்ள கிழக்கே புரி பகுதியை சேர்ந்தவர்கள் சசிதரன், பிரசன்னா (54) தம்பதி. இவர்களுக்கு சசிகலா (34), மீனு (31) என 2 மகள் இருந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை....

திருமணம் முடிந்து காரில் ஜாலியாக வந்த காதல் ஜோடி : காரை மடக்கி கடத்திச் சென்ற குடும்பத்தினர்!! நடந்தது...

0
கடலூர்... கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தியதாக மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாச்சாரப்பாளையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த...

ஆறு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண் : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

0
சேலம்.... சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்தவர் கோபால். மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு மரகதம் என்ற மனைவியும் 5 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மூட்டை தூக்கும் தொழிலாளியான கோபால் கஞ்சா...

மனைவியின் முன்னாள் காதலனுக்கு கணவன் செய்த வெறிச்செயல் : அலறித்துடித்த அவலம்!!

0
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மலையப்பன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (34). இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், பெண்ணின் வீட்டார் சாமிதுரையை நிராகரித்த நிலையில் அதே பகுதியைச்...

மகன் விபத்தில் இறந்த துக்கம் தாங்காமல் தம்பதி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!

0
கன்னியாகுமரி.... ஒரே மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு திமுக பிரமுகரும் அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட களியக்காவிளையில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே...

என்னை இறக்க அனுமதியுங்கள்… பரபரப்பை ஏற்படுத்திய திருநங்கை ஒருவரின் கோரிக்கை!!

0
கேரள... இந்தியாவின் கேரள மாநிலத்தில், இறக்க அனுமதி கேட்டு அரசாங்கத்தை அணுகிய திருநங்கை ஒருவர் தொடர்பில் முழு பின்னணி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீரா கபீர். 35 வயதாகும் இவர் வேலைக்காக...

முதலிரவன்று ரத்ததானம் செய்வதாகச் சொல்லி மாயமான மாப்பிள்ளை : போலீசாருக்கு விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
கேரள..... கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத். இவருக்கு அடூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவருக்கும் முதலிரவு நடந்துள்ளது. அன்றைய தினம் நள்ளிரவு மனைவியிடம், "விபத்தில்...