இந்திய செய்திகள்

4 வயது சிறுவனை கொன்று பீரோவில் அடைத்த கொடூரப் பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கன்னியாகுமரி..... கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜாண் ரிச்சார்ட். இவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவரது மனைவி சகாய சில்ஜா மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள்...

சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த பிரபல நடிகை.. கணவனே கொன்றது அம்பலம் : போலிஸ் விசாரணையில் ‘பகீர்’ தகவல்!!

0
ரைமா இஸ்லாம் ஷமு... வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ரைமா இஸ்லாம் ஷமு. பிரபல நடிகையான இவர் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் திடீரென...

நண்பனின் செயலால் மன விரக்தியில் விபரீத முடிவெடுத்த வாலிபர் : உருக்கமான கடிதம்!!

0
திருவாரூர்.... திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி சபியா. இந்த தம்பதிக்குத் தமிழ் இனியா என்ற மகள் உள்ளார். சபியா திருச்சியில் நில அளவையாளராகப் பணியாற்றி வருகிறார். இதனால் அவர் திருச்சியில் தங்கி விடுமுறை...

புளித்து போன மூன்று திருமணங்கள் : 4வது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!

0
டாக்ஸி டிரைவர்..... திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை கொலை செய்த டாக்ஸி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்குவங்காளத்தை சேர்ந்த டாக்ஸி டிரைவரான இஸ்லாமிற்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்று உள்ளதாக...

கள்ளக் காதலியை சந்திக்க சென்ற போலீஸ் : ஆத்திரத்தில் இருந்த கணவனால் அரங்கேறிய பயங்கரம்!!

0
சென்னை.... மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கணவர் லோகநாதன் இதுகுறித்த மனைவியுடன் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது உமாமகேஸ்வரிக்கும் காவலர் லட்சுமி பகுதிக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று கணவன் லோகநாதன் மனைவி...

‘புஷ்பா’ படம் பார்த்து கொலை செய்த 3 சிறுவர்கள்… காரணத்தைக் கேட்டு ஆடிப்போன போலிஸார்!!

0
டெல்லி.... புஷ்பா’ திரைப்படம் பார்த்த சிறுவர்கள், அதில் வரும் நாயகனைப் போல பிரபலமாக நினைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘புஷ்பா’....

அண்ணியை ஆபாசமாக பேசிய அண்ணன் மகனை அடித்துக்கொன்ற சித்தப்பாக்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தருமபுரி.... தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், ஜெயா தம்பதியின் மூத்த மகன் செல்லக்கண்ணு (37). இவருக்கு பூஜா என்ற மனைவி உள்ளார். செல்லக்கண்ணு குடிபழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். கடந்த 23...

கள்ளத் தொடர்பை கண்டித்த கணவனுக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மனைவியுடனான தவறான உறவை கண்டித்த ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகர்கோவில் அருகேயுள்ள குஞ்சன்விளை பகுதியை சேர்ந்தவர் ரவுடி தங்க...

கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் குடித்தனம் : தொல்லை தாங்காமல் காதலி எடுத்த விபரீத முடிவு!!

0
திருவள்ளூர்...... திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார். பூந்தமல்லியை சேர்ந்த கற்பகம் என்பவர் கணவரை பிரிந்து தனது மகளுடன் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே துணிக்கடையில் வேலை பார்த்த...

காதலி கழுத்தில் இருந்த தாலியை வீசி எறிந்த பெற்றோர்… பரிதாபமாக உயிரிழந்த காதலன் : நடந்த விபரீதம்!!

0
தமிழகத்தில்.... தமிழகத்தில் காதலியை பெண் வீட்டார் பிரித்து சென்றதால், சோகமடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழவீதி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார்...