இந்திய செய்திகள்

GOOGLE MEETல் கல்யாணம், ZOMATOவில் விருந்து,GPAY வாயிலாக மொய் : திருமணத்தில் புதுமை செய்யும் ஆன்லைன் ஜோடி!!

0
கல்யாணம்... கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என அம்மாநில அரசு கட்டுப்பாடு...

குவிந்து கிடந்த குழந்தைகளின் மண்டை ஓடுகள் : கொத்தாக கொலை செய்யப்பட்ட சிசுக்கள்!!

0
மஹாராஷ்டிரா.... சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த தனியார் மருத்துவமனையில் இருந்து, 11 சிசுக்களின் மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் டாக்டர் கைது செய்யப்பட்டார் மஹாராஷ்டிராவில் வர்தா மாவட்டத்தின் அர்வி தாலுக்காவில் வசிக்கும் ஒரு டீனேஜ் வாலிபர்...

மதுவை குளிர்பானம் என ஏமாற்றி குடிக்க வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை : நேர்ந்த விபரீதம்!!

0
கடலூர்... கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏகே குச்சிப்பாளையம் ஊரைச் சேர்ந்த தனியார் கோச்சிங் சென்டரில் நர்சிங் படிக்கும் மாணவி கடந்த 12ஆம் தேதி அன்று பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை...

பேராசிரியர் என்று பொய் சொல்லி திருமணம் செய்த ஆய்வக உதவியாளர் : விரக்தியடைந்த மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
நாமக்கல்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயமோகன் இவர் கோவை தனியார் கல்லூரியில் ஆய்வகத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பானுப்பிரியா என்ற பெண்ணை திருமணம்...

காவல் நிலையத்தில் வைத்து இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து : காதலனின் வெறிச்செயல்!! நடந்தது என்ன?

0
ஸ்ரீவில்லிபுத்தூர்.... ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் கருப்பசாமி என்பவரின் மகன் பிரகாஷ்(24). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் கல்லூரியில் படித்த போது பழக்கமாகி கடந்த ஒரு...

இரண்டு பச்ச குழந்தைகளுக்கு நடந்த விபரீதம் : கண் கலங்க வைக்கும் சம்பவம்!!

0
திருப்பத்தூர்... திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் வயத் (34). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பிரன்கவி (4), பிராங்கிளின் ஜோ( 2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், விஷமங்களத்திலிருந்து நாகராஜம்பட்டிக்கு தனது...

காணாமல் போன தங்கநகை.. மனமுடைந்து இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை..... சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். இவரது மகள் அனுபிரீத்தி. இவருக்கு விழுப்புரத்தைச் சேர்ந்த அருள் பிரகாசம் என்பவருடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதிக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளன....

கடனை அடைக்க பெற்றோரிடம் கடத்தல் நாடகம் : குடும்பத்தையே புரட்டிப் போட்ட சம்பவம்!!

0
சென்னை.... சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் பென்சிலய்யா (54) என்பவர் கடந்த 14ஆம் தேதி வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் தனது இளைய மகனான கிருஷ்ணபிரசாத் (24) என்பவர் கடந்த...

பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் தள்ளிவிட்ட கொடூரம் : கயிற்றைப் பிடித்து மேலேறி உயிர்தப்பிய சிறுமி!!

0
செகோர்..   சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தன்னை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக கிணற்றில் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி...

இளைஞன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை : போலீசாரிடம் சிக்கிய உருக்கமான கடிதம்!!

0
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வருகிறது ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம். இங்கு முதுகலை முதலாம் ஆண்டு படித்துவரும் 26 வயது மாணவர் ஒருவர், இன்று காலை 4 மணியளவில் விடுதியின்...