இந்திய செய்திகள்

இளம்பெண் பரிதாபமாக பலி… கதறும் தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளி கிராமத்தில் உள்ள திருப்பதி என்பவருக்கு சொந்தமான செயல்படாத கிராவல் குவாரியில் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலா என்பவரது மகள் அபிநயா (20). அவருடன் சரிதா (21)...

உயிருடன் வாழும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய் : அம்பலமான அதிர்ச்சி சம்பவம்!!

0
நெல்லை.... தமிழகத்தில் காதலனை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நெல்லையின் திசையன்விளையை சேர்ந்தவர் அமராவதி, இவரது மகள் அபி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும்...

மூன்று மாத கர்ப்பிணி சடலமாக மீட்பு : இதயத்தை உலுக்கும் சம்பவம்!!

0
அரியலூர்.... அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அடுத்த கல்லாத்தூர் கிராமத்தில் அன்புமணி -சகுந்தலா தம்பதிகள் வசித்துவந்தனர். 26 வயதான சகுந்தலாவுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் 8 மாத பெண் குழந்தை உள்ளது. மேலும் சகுந்தலா...

பிரபல நடிகையின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சமன்வி.. பெங்களூரு கனகபுரா ரோடு ரகுவனஹள்ளியில் வசித்து வருபவர் ரூபேஷ் – அம்ருதா தம்பதி. நடிகையான அம்ருதா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரூபேஷ்-அம்ருதா தம்பதிக்கு சமன்வி என்ற...

கூலிப்படையை வைத்து கணவனை போட்டு தள்ள முயன்ற மனைவி : போலீசாருக்கு விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
சென்னை... சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (38). இவருக்கு சுடர்மதி என்ற மனைவியும், 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் இரவு 10...

இரட்டை குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சேலம்... சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழரசன்-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி துளசிராமன், துளசிதரன் என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் விவசாய தோட்டத்திற்கு தமிழரசனும், ஈஸ்வரியும் சென்றதால் தங்களது குழந்தைகளையும் அங்கு...

தூங்கிய மனைவியின் நடு மண்டையில் கிரைண்டர் கல்லை போட்டு துடிதுடிக்க கொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
ராமநாதபுரம்..... ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த அடஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தபொன்னையா மகன் லாடமுருகன் (41). மீன்பிடி கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (35). இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், ஒரு...

குடும்பத்துடன் சபரிமலை தரிசனம்.. சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம் : சோகத்தில் குடும்பத்தினர்!!

0
காஞ்சிபுரம்... காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் ஓட்டுனரான செல்வம் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி கமலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் உறவினருடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர்...

நடக்கவும் முடியாது, பேசவும் முடியாது.. கொரோனா தடுப்பூசி செலுத்திய மறுநாள் நேர்ந்த அற்புதம் : வியக்க வைக்கும் சம்பவம்!!

0
இந்தியா... இந்தியாவில் நடக்கமுடியாத மற்றும் பேசும் திறனை இழந்த ஒருவர் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தி கொண்ட மறுநாள் பேசவும், நடக்கவும் கூடிய திறனை பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் போக்காரோவை சேர்ந்தவர் துலர்சந்த்...

தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் குத்திக்கொலை : சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

0
காஞ்சீபுரம்.... காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்துரு மற்றும் தினேஷ். நண்பர்களாகிய இருவரும் கூழித்தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்துருக்கும்,...