இந்திய செய்திகள்

காதலனின் திருமணத்தை நிறுத்த குழந்தையை கடத்திய இளம் பெண் : விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
கேரளா..... கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸ்வதி என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரசவமாகியிருக்கிறது. குழந்தை பிறந்ததற்கு பிறகு மருத்துவமனையிலேயே அஸ்வதிக்கும் குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த...

பொங்கல் தொகுப்பில் இறந்து கிடந்த பல்லி… மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன் : நடந்தது என்ன?

0
திருத்தனி... தமிழக அரசு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் திருத்தனியைச் சேர்ந்த குப்புசாமி (36) சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது...

மகனை கூலிப்படை ஏவி வெறித்தனமான கொன்ற தாய் : அம்பலமான அதிர்ச்சி தகவல்!!

0
திருச்சி.... திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டி உள்ள வறட்டு ஏரியில் கடந்த 9 ஆம் தேதி லாரி உரிமையாளர், நண்பர்கள் மூலம் கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தண்ணீரில்...

தந்தையின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த மகன் : வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
தேனி..... தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அடுத்த சண்முகசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு சங்கிலி முருகன் என்ற மகன் உள்ளார். கொத்தனார் வேலை செய்து வந்த தர்மராஜ் தினமும் மது அருந்தி...

தேடி அலைந்த உறவினர்கள்… அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் : விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
திருநெல்வேலி... திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அம்புரோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அம்புரோஸ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அம்புரோஸின் உறவினர்கள் அவரை பல்வேறு...

வாயில் சூடு, மிளகாய் புகை நெடி.. சிறுமிக்கு தாயால் நடந்த கொடூரம் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

0
பெரம்பலூர்.... பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா மணிமேகலை தம்பதியரின் 10 வயது மகள். இவர் பள்ளியில் நேரடி வகுப்புகள் இல்லாததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரது வீட்டில் இருந்த பணத்தை...

படுக்கையில் மனைவியை கொன்று அதே இடத்தில் தூக்கில் தொங்கிய கணவன் : அதிர்ந்து போன கிராமமக்கள்!!

0
ராமநாதபுரம்.... ராமநாதபுரம் அருகே ஏர்வாடி அடஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லாட முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி. லாட முருகன், தனது மனைவியை கிரைண்டர் கல்லை எடுத்து தலையில் அடித்து மனைவியை கொன்று விட்டு, இவரும் வீட்டில்...

மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
நெல்லை... நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள பழவூர் தெப்பகுளம் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. லாரி டிரைவரான இவருக்கும் ஜெயலட்சுமி என்ற பெண்ணிற்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,...

மனவேதனை அடைந்து கிணற்றில் குதித்த மனைவி : காப்பாற்ற முயன்ற கணவருக்கு நேர்ந்த சோகம்!!

0
மகாராஷ்டிரா.... மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அடுத்த புடிபோரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சரியான நேரத்திற்கு உணவு சமைக்காததால் கணவன் தனது மனைவியைக் கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்...

என் சாவுக்கு இவர் தான் காரணம் : விஷம் அருந்தி.. வீடியோவை வெளியிட்ட பெண்ணால் பரபரப்பு!!

0
தென்காசி... தமிழகத்தில் காதலித்து ஆட்டோ ஓட்டுனர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பெண் ஒருவர் விஷமருந்திய நிலையில் வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தைச்...