பிரசவத்துக்கு 2 நாள் முன்ன தான் கர்ப்பம்ன்னே தெரியும்… ஷாக் கொடுத்த இளம்பெண்!! பின்னணி என்ன?
அமெரிக்கா.....
அமெரிக்காவின் Nebraska என்னும் பகுதியை சேர்ந்தவர் பெய்டன் ஸ்டோவர் (Peyton Stover). இளம்பெண்ணான இவர், பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி இருக்கையில், பெய்டனுக்கு சமீப காலமாகவே அடிக்கடி உடல்...
வீட்டில் திருடிய நண்பனை அடித்தே கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கன்னியாகுமரி......
கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் மாசானம். 37 வயதான மாசானம், இதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் என மூவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். மாசானத்துக்கு இயல்பாகவே திருட்டுப்பழக்கம்...
குழந்தை பெற்றுகொள்ள கணவனை வெளியே விடுங்க… மனைவி கதறல்!!
ராஜஸ்தானை....
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ராகுல். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், 20 ஆண்டு...
பேச்சு மற்றும் செவி மாற்றுத்திறனாளி தம்பதியின் எளிமையான பானிபூரி கடை…. இதயத்தை உருக்கும் வீடியோ!!
மகராஷ்டிரா....
மகராஷ்டிரா மாநிலத்தில் பேச்சு மற்றும் செவி மாற்றுத் திறனாளி தம்பதியர் பானிபூரி கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறும் அவர்களது வீடியோ வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில்,...
மனைவியை ஓட்டலுக்கு அழைத்துச் சென்ற சைகோ கணவர் : பின் நேர்ந்த விபரீதம்!!
ராஜஸ்தான்.....
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் நட்சத்திர ஓட்டலில் மேனேஜராக பணியாற்றி வருபவர் அம்மர், போதைக்கு அடிமையான இவர், அவரது மனைவியை இயற்கைக்கு முரணான முறையில் பாலியல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
இது மட்டுமின்றி...
மிஸ்டு காலில் உருவான கள்ளக்காதல் : கணவன்,பிள்ளைகளை உதறி தள்ளிவிட்டு சென்ற பெண்ணின் பரிதாப நிலை!!
திருவண்ணாமலை.....
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணக்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(36). லாரி டிரைவர். இவரது மனைவி மலர்(30) இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவருக்கும், சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன...
மொத்த குடும்பமும் சடலமாக கிடந்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி : ஆங்காங்கே கிடந்த கத்திரிக்கோல்கள்!!
ஹைதராபாத்.....
ஹைதராபாத்தை சேர்ந்தவர் நாகராஜூ. இவர் மனைவி சுஜாதா (36) தம்பதிக்கு சித்தபா (11), ரம்யாஸ்ரீ (7) என்ற இரு பிள்ளைகள் இருந்தனர். சுஜாதா வீட்டிலேயே டைலரிங் பணி செய்த நிலையில் நாகராஜூ உணவு...
தைவான் பெண்ணை கரம்பிடித்த தமிழன்… சுவாரஸ்ய காதல் கதை!!
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் பகுதியை அடுத்த ஆவத்துவாடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள கொயோட்டோ பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி மற்றும் கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த...
அம்மாவ ஜெயில்ல போடுங்க…. புகார் கொடுக்க வந்த 3 வயசு க்யூட் சிறுவன் : வைரல் வீடியோ!!
புர்ஹான்போர்....
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்போர் மாவட்டத்தில் உள்ள தெத்தலை எனும் கிராமத்தில் தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இங்குள்ள காவல் நிலையத்திற்கு இன்று ஒருவர் தனது மகனுடன் வந்திருக்கிறார். 3 வயதான...
விபத்தில் தூக்கி வீசப்பட்ட தாய்…. 3 மாத குழந்தையை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட சோகம்!!
திருப்பத்தூர்.....
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு வேலுரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சிநேயன் (48). இவரது மகள் சந்திரலேகா (27) என்பவரது 3 மாத குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இருசக்கர...