கல்லூரி மாணவிக்கு சிறுவனால் அரங்கேறிய கொடூரம் : திடுக்கிடும் தகவல்!!
அரியலூர்......
அரியலூரை சேர்ந்த 17 வயது மாணவி கலைக்கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த அவர், சமீபத்தில் காணாமல் போனார். சக மாணவியின் அப்பா இறந்துவிட்டதாக கூறி அந்த மாணவி...
திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம் : விருந்துக்கு சென்ற இடத்தில் பரிதாபம்!!
தமிழகத்தில்..
தமிழக மாவட்டம் தேனியில் ஆற்றில் குளிக்க சென்ற புதுமண தம்பதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே பொம்மை கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா(30). இவருக்கும் காவியா(20) என்ற பெண்ணிற்கும்...
செல்போன் பேசிக்கொண்டே காரை ஓடிய டிரைவர்… பேசுவதை நிறுத்துமாறு கேட்ட பிரபல நடிகைக்கு நேர்ந்த விபரீதம்!!
மகாராஷ்டிரா....
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை மனவா நாயக். இவர் நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு செல்ல வாடகை காரை புக் செய்தார்.
பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் இருந்து கார் புறப்பட்ட நிலையில், கார்...
இனி நள்ளிரவிலும் இட்லி கிடைக்கும்… இட்லி ATM மெஷின் அறிமுகம் : சிறப்பம்சங்கள் என்ன?
பெங்களுருவில்.....
ஏ.டி.எம் மெஷின் அறிமுகப்படுத்தபின்னர் வாங்கி தொடர்பாக செயல்முறைகளில் அது பெரும் புரட்சி ஏற்படுத்தியது. தற்போது gpay, phonepe போன்ற செயலிகள் வந்த பின்னர் கூட ஏ.டி.எம் மெஷினின் தேவை இன்னும் குறையவில்லை.
இந்த நிலையில்...
நண்பர்களுடன் மது அருந்திய வாலிபருக்கு அரங்கேறிய பயங்கரம்!!
அரியலூர்....
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே உள்ள பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் விக்னேஷ்(25). இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக முயற்சித்து வந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு வீட்டில்...
தாய் ஓட்டிய கார் மோதி 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!
கோழிக்கோடு.....
கோழிக்கோடு அருகே தாய் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை காலை கொடுவள்ளி அருகே ஈங்கப்புழாவைச் சேர்ந்த நசீர் மற்றும் நெல்லம்கண்டியைச் சேர்ந்த லுப்னா பெபினி ஆகியோரின்...
மகனுடன் விஷம் குடித்த தாய்… இறப்பதற்கு முன் எழுதிய உருக்கமான கடிதம்!!
திருச்சி....
திருச்சி மாவட்டம் பாலகுறிச்சி அருகே உள்ள பெத்தக்கோன் பட்டியை சேர்ந்தவர் ஜெயபாரதி (வயது 36). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரானந்தம் (42) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு...
இடையூறாக இருந்த கணவரை 33 நாட்கள் கோமாவுக்கு அனுப்பி கொன்ற மனைவி : வெளியான திடுக்கிடும் தகவல்!!
மகாராஷ்டிரா....
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் பகுதியில் சதீஷ் கேசவரா தேஷ்முக் , தனது மனைவி, மகனுடன் வசித்து வந்துள்ளார். டாக்டரான தேஷ்முக்கின் மனைவி சுகாசினியும் டாக்டர்.
சுகாசினியின் நடத்தையில் தேஷ்முக்கிற்கு அண்மைக்காலமாக சந்தேகம் இருந்து வந்துள்ளது....
10 வருசமா அம்மாவை தேடி அலையும் பெண்… 44 வருசத்துக்கு முன் நடந்த சம்பவம் தான் எல்லாத்துக்கும் காரணம்!!
ஸ்விட்சர்லாந்து.....
ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பீனா முல்லர். இவருக்கு தற்போது 44 வயதாகிறது. இதனிடையே, கடந்த 1978 ஆம் ஆண்டு, மும்பையில் பிறந்த பீனாவை அனாதை இல்லம் ஒன்றில் அவரது தாய் விட்டு சென்றதாக...
ஷாப்பிங் போன கணவன்.. கையும் களவுமாகப் பிடித்து விரட்டி விரட்டி அடித்த மனைவி : வைரல் வீடியோ!!
உத்தர பிரதேசம்.....
உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் மணீஷ்திவாரி. சமீபத்தில் இவரது மனைவி சண்டைபோட்டு விட்டு கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மணீஷ்திவாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன்...