இந்திய செய்திகள்

காதலித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!!

0
குஜராத்... இளைஞருடன் ஓடிப்போன பழங்குடியின சிறுமிக்கு மொட்டை அடித்து, அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. குஜராத்தில் உள்ள பதான் மாவட்டத்தின் ஹரிஜ் என்ற கிராமத்தில், 'வடி'என்ற பழங்குடியின சமூகத்தினர் ஒரு பகுதியில்...

அண்ணனுக்கு வந்த போன் வீட்டில் சடலமாக கிடந்த தங்கை : நீடிக்கும் மர்மம்!!

0
திருவண்ணாமலை... திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்தவர் ராணி சகுந்தலா. இவரின் மகள் ஷர்மிளா(22). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர்...

அக்கா என்று பாராமல் தம்பியால் நடந்த ப.ய.ங்.கரம் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

0
செல்லம்மாள்.... அம்மணம்பாக்கத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் கடந்த 2ஆம் தேதி அவரது வீட்டில் த.லையில் கா.ய.த்துடன் ம.ர்.ம.மான முறையில் இ.ற.ந்து கி.டந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த அ.ச்சரப்பாக்கம் கா.வ.ல்துறையினர் உ.டலை மீட்டு பி.ரேத பரிசோதனைக்கு...

தமிழகத்தை உலுக்கியுள்ள 17 வயதான கோவை மாணவி வழக்கில் கடிதத்தில் குறிப்பிட்ட மற்ற 2 பேர் யார்? முக்கிய...

0
கோவை.... தமிழகத்தை உலுக்கியுள்ள கோவை மாணவி த.ற்.கொ.லை வ.ழ.க்கில் தலைமறைவாக இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை பொ.லி.சார் சற்று முன்னர் கைது செ.ய்.த நிலையில் வழக்கு தொடர்பில் பல்வேறு புதிய அ.தி.ர்.ச்சி தகவல்கள்...

திருமணம் செய்ய கொள்ள மறுத்த இளம் பெண்ணுக்கு சைக்கோ காதலனால் நேர்ந்த சோகம்!!

0
தெலுங்கானா.. தன்னை காதலித்து விட்டு அடுத்தவரோடு நிச்சயம் செய்த பெண்ணை அவரின் காதலன் 18 முறை க.த்.தி.யால் கு.த்.திய ச.ம்.பவம் நடந்துள்ளது , தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள விகாராபாத் மாவட்டத்தின் தௌலதாபாத் பகுதியில் வசிக்கும்...

புதுமாப்பிள்ளைக்கு வாலிபர் செய்த சதிச்செயல் : விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
விருதுநகர்... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் வசித்து வந்த மாரிமுத்து என்ற 24 வயது வாலிபர் தனது உறவினர் பெ.ண்ணை திருமணம் செ.ய்ய வேண்டும் என்று கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஆசைப்பட்டு பெண்...

தம்பிக்கு குடும்பத்தோடு சேர்ந்து அண்ணனால் அரங்கேறிய கொ.டூ.ர.ம்!!

0
விழுப்புரம்... மரக்காணம் அருகே நி.ல.த்.தகராறில் தம்பியை அ.டி.த்துக் கொ.ன்.ற அண்ணன் உள்ளிட்ட மூவரை போ.லீ.சார் கை.து செ.ய்.தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கிளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து (வயது 32), இவரது அண்ணன் சீனிவாசன்...

ஆசிரியர் செயலால் மனமுடைந்த மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உருக்கும்...

0
கோவை.. கோவை உக்கடம் அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மா.ணவி பொன் தாரணி, ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த...

12 வயது சிறுமியை நடுரோட்டில் மரத்தில் கட்டி வைத்து உதைத்த கொ.டூ.ர.ம் : அதிரவைக்கும் சம்பவம் பின்னணி!!

0
இந்தியா.. இந்தியாவில் 12 வயது சி.று.மியை மரத்தில் கட்டி வைத்து அ.டி.த்த ச.ம்.ப.வம் பெ.ரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சி.று.மி ஒருவர் கடந்த நவம்பர் 10 ஆம் திகதி...

மனைவியால் கோடீஸ்வர கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கர்நாடக... கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி பகுதியின் காரோ கியாதனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 46வயதான சுவாமிராஜ் , அதே பகுதியில் வசிக்கும் 35 வயதான நேத்ரா என்ற பெண்ணோடு கடந்த...