18 எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் விடிய விடிய உல்லாசம் : வெளியான அதிர்ச்சி தகவல்!!
ஒடிசா......
ஒடிசா மாநிலத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அர்ச்சனா நாக் என்ற 26 வயது இளம்பெண்ணை போலீசார் கைது...
இருந்த ஒரே சொத்தும் கையை விட்டு போகுது…. இறுதி நேரத்தில் லொட்டரியில் அடித்த பெரிய அதிர்ஷ்டம்!!
கேரளா....
கேரளாவில் கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக வங்கி நோட்டீஸ் அனுப்பிய அடுத்த ஒரு மணி நேரத்தில் நபர் ஒருவருக்கு கூரையை பீய்த்து அதிர்ஷ்டம் கொட்டியுள்ளது.
பூக்குஞ்சு என்பவர் மீன் வியாபாரி ஆவார். இவர் சில...
தாய் மீது கல்லை போட்டு கொடூரமாக கொன்ற 14 வயது மகன் : தெரியவந்த அதிர்ச்சி காரணம்!!
ஈரோடு.......
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சுங்கக்காரன் பாளையத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வன். இவர் தனது மனைவி யுவராணி, மகன் சஞ்சய் மற்றும் மகள் தர்ஷினி ஸ்ரீ ஆகியோருடன் வசித்து வந்தார்.
யுவராணி புஞ்சை புளியம்பட்டியில்...
புதுமணமான இளம்பெண் கணவர் வீட்டில் சடலமாக மீட்பு : குடும்பத்தையே புரட்டிப் போட்ட சம்பவம்!!
கேரள...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை அடுத்த குன்னம் அருகே கொல்லப்பள்ளியில் புதன்கிழமை கணவர் வீட்டில் பெண் தூக்கில் தொங்கிய நிலையில், இளம்பெண் மீட்கப்பட்டார்.
இயற்கைக்கு மாறான மரணம் என தொடுபுழா போலீசார் வழக்குப் பதிவு...
பெற்றோர் ரோடு போடும் தொழிலாளர்கள்… மகள் இந்திய அணியின் கேப்டன் : விடாமுயற்சியால் வறுமையை வீழ்த்திய இளம் பெண்!!
ஜார்கண்ட்....
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் அஸ்தம். இந்த கிராமத்தை சேர்ந்த ஹீரலால் ஓரான் மற்றும் தாரா தேவி தம்பதிக்கு மூன்றாவது மகளாக பிறந்த அஸ்தம், தனது விடா முயற்சின்...
கோபி மஞ்சூரியன் சாப்பிடுவதில் தகராறு…. பாட்டியை கொலை செய்த பேரன் : 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி!!
கர்நாடகா....
கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள கேங்கிரி சாட்டிலைட் டவுனில் வசித்து வந்தவர் 50 வயதான சசிலேகா. இவருக்கு சஞ்சய் வாசுதேவ் ராவ் என்ற 27 வயது மகன் உள்ளார். சசிலேகாவின் கணவர்...
படிக்கலைன்னு திட்டிய அப்பா… வீட்டைவிட்டு ஓடிப்போன மகன் : ஒன்றரை வருஷம் கழிச்சு நடந்த அதிசயம்!!
திருவாரூர்.....
திருவாரூர் அருகே இளவங்கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் விறகு வியாபாரம் செய்துவருகிறார். இவருடைய மகன் மாதேஷ் அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அறிவழகன்...
ரகசியமாக அந்தரங்க வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வந்த இளம் பெண் : பின் நேர்ந்த விபரீதம்!!
ஒடிசா.....
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை அவர்களுடன் இருந்த போது ரகசியமாக எடுத்து வைத்து மிரட்டி வந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கணவரின் உதவியுடன் இந்த...
கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை : மனதை உலுக்கிய சம்பவம்!!
சென்னை.....
சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23), அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (20). இவர் தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் காதலித்து...
ஆசிரியையின் காதல் வலை… பள்ளி மாணவன் தற்கொலை : சிக்கிய அந்தரங்க ஆடியோ!!
சென்னை.....
சென்னை அம்பத்தூரில் உள்ள உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் ஷர்மிளா. இவருக்கு 24 வயதாகிறது. பள்ளி முடிந்ததும் மாலையில் தனது வீட்டில் மாணவர்களுக்கு ஷர்மிளா டியூஷன் எடுத்து...