படுக்கையறையில் சடலமாக தொங்கிய கணவன், மனைவி : சிக்கிய உருக்கமான கடிதம்!!
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியில் கொழும்பு ஸ்டோர் என்னும் மளிகை கடையை நடத்தி வந்தார் சிவக்குமார் (49). இவருக்கு கிருஷ்ணவேணி என்கிற மனைவியும் ராஜதர்சினி (7),ஷிவானி (5) என்கிற இரண்டு பெண்...
காலில் விழாத குறையாக கெஞ்சியும் காதலை ஏற்க மறுத்த இளம் பெண் : பின்னர் நடுரோட்டில் நேர்ந்த பயங்கரம்!!
ஆந்திர மாநிலம்.....
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள குர்ராடா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசூரிய நாராயணா(30). இவர் அதேபகுதியை சேர்ந்த தேவகி என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால், இவரது காதலை தேவகி ஏற்க...
காதலன் அனுப்பிய பெண்ணின் புகைப்படம்… காதலி எடுத்த விபரீத முடிவு!!
சென்னை.....
சென்னை மாதவரம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஏஞ்சல். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், தனுஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு இருவீட்டரும் சம்மத தெரிவித்ததுடன், திருமணம்...
பேருந்து நிழற்குடையில் வைத்து பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய சிறுவன்….. வைரலாகும் வீடியோ!!
கடலூர்.....
தமிழக மாவட்டம் கடலூரில் சீருடையில் இருக்கும் பள்ளி மாணவிக்கு சிறுவன் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது....
நான்கு பேரை திருமணம் செய்து ஏமாற்றி நகை பணம் திருடிய பெண் : அதிர்ச்சி சம்பவம்!!
சேலம்..
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் அம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன் (62). இவர் ஓய்வு பெற்ற அரசு பேருந்து...
அதிவேகமாக வந்த பைக்.. நள்ளிரவில் தாய் மற்றும் 6 மாத பெண் குழந்தைக்கு நடந்த துயரம்!!
சென்னை..
சென்னை அண்ணா நகர், என். எஸ். கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூங்குழலி. இவர் தனது 6 மாத குழந்தையுடன் , தங்களுக்குச் சொந்தமான ஸ்டிக்கர் கடைக்குப் பூஜை போடுவதற்காகச் சாலையில் நடந்து...
மனைவியை கொன்று மரத்தில் தொங்க விட்டு நாடகமாடிய கணவன்!!
கள்ளக்குறிச்சி..
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே பா.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகாலெட்சுமி தம்பதியின் குடும்பம். வழக்கம் போல் குடும்பத்துடன் இரவு உறங்கி காலையில் எழுந்த போது மனைவி அம்சலேகா வீட்டில் இல்லை. கணவன் ஏழுமலை...
சடலத்துடன் 4 மாதங்கள் தங்கி இருந்த பேரன்.. பாட்டியை கொலை செய்ய உடந்தையாக இருந்த தாய் : பகீர்...
பெங்களூரில்..
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் வாசுதேவ் (27). இவர் தனியார் நிறுவனத்தின் பணியாற்றி வந்துள்ளார். வாசுதேவுடன் அவரது அம்மா மற்றும் தந்தையின் அம்மா (பாட்டி)...
நிலத் தகராறு விவகாரம் ; தாக்குதலை வீடியோ எடுத்த கணவனும் மனைவியும் கைது!!
திருவாரூர்..
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள புதுக்குடியில் வசித்து வருபவர் நாராயணசாமி என்பவரின் மகன் ஜெகன். ஜெகனின் தந்தை 1997ல் ராஜேந்திரன் என்பவரிடமிருந்து 8000 ரூபாய்க்கு விவசாய நிலம் ஒன்றினை வாங்கியதாக கூறப்படுகிறது....
ஒரே வீட்டில் அண்ணன் – தம்பி இருவரும் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை… நெஞ்சை உலுக்கிய சோக சம்பவம்!!
நெல்லை..
நெல்லை மாவட்டம், மானூர் அருகே அய்யூப்கான் புரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மனைவி செல்லத்தாய், இவர்களுக்கு சுடலைமணி (25), நாராயண பெருமாள் (15) என்ற இரண்டு மகன்கள் மற்றும் ஒரு...