சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வேன் ஓட்டுநர்: பின் நேர்ந்த விபரீதம்!!
வேன் ஓட்டுநர்...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நரிக்குறவர் இன பெண்ணிடம்,
அத்துமீறிய வேன் ஓட்டுநரை பொதுமக்கள் செருப்பால் அடித்து துவம்சம் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.
நேற்றிரவு வேன் ஓட்டுநரான செல்வன் என்பவன், பேருந்து...
பண்ணை வீட்டில் 20 சொகுசுக் கார்கள் பறிமுதல் : வெளியான அ திர்ச்சி தகவல்!!
சுகாஷ் சந்திரசேகர்...
கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர் மீது பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளன. இதுவரை 21 வழக்குகளில் சுகாஷ்...
அன்பு மகனை மீட்க ரூ.3 கோடியை வீசிய அரிசி ஆலை அதிபர்: போலி போலீஸ் கைவரிசை!!
திருப்பூரில்...
திருப்பூரில் போலீஸ் எனக்கூறி பட்டபகலில் அரிசி ஆலை அதிபரின் மகனை இன்னோவா காருடன் க.ட.த்திச்சென்று 3 கோடி ரூபாய் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாலிவுட் படத்தை பார்த்து க.ட.த்தலில் ஈடுபட்ட...
காதல் கணவனின் செயல் மனைவி எடுத்த திடீர் முடிவு!!
அம்பத்தூர்...
அம்பத்தூர் புதூரைச் சேர்ந்தவர் அஜய்சத்யா. இவர் டோனி அண்ட் காய் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு வேலைபார்த்த கவிதாவை காதல்வலையில் வீழ்த்திய அஜய், அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார்.
இந்த நிலையில்...
17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 48 வயது நபர் செய்த செயலால் பரபரப்பு...
கோவை...
17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி க.ட.த்திச் சென்ற 48 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் காரமடையை...
ஆணிகளை விழுங்கிய 2 சிறை கைதிகள்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
சிறை கைதிகள்..
மத்திய சிறையில் 2 கைதிகள் ஆணிகளை விழுங்கி த.ற்.கொ.லைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதனையடுத்து,...
திருமணத்திற்கு பின் கணவன் குறித்த உண்மையை அறிந்து மனைவி எடுத்த விபரீத முடிவு!!
இந்தியாவில்..
இந்தியாவில் பெற்றோர் வீட்டுக்கு அடுத்தநாள் காலையில் வருவதாக கூறிய இளம்பெண் இரவில் கணவன் வீட்டில் தூ.க்கில் தொ.ங்கிய நி.லையில் ச.டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுதீஷ் கவுதம். இவர் மனைவி மீனா கவுதம்....
என்னை கடைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் என்ன செய்கிறாய்: ஆத்திரத்தில் கணவன் செய்த கொ.டூ.ரம்!!
சென்னை....
சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு, ஜேபி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் முத்து (40). இவர், அம்பத்தூர்- செங்குன்றம் மெயின் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (34).
இவர்களுக்கு...
இன்ஸ்டாகிராம் பழக்கம்.. சிறுமிக்கு லாரி க்ளீனரால் அரங்கேறிய சோகம்!!
சென்னை...
சென்னை திருவொற்றியூர் சேர்ந்த சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி பள்ளியில் வேலை இருப்பதாக சொல்லி பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர்கள்...
தலைவிரித்தாடும் வரதட்சணை கொ.டு.மை: கணவனால் ஆசிட் கு.டி.க்கவைக்கப்பட்ட பெண்!!
புதுடெல்லி...
வரதட்சணை கேட்டு கணவர், மாமியார் மற்றும் கணவரின் சகோதரியால் கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்கவைக்கப்பட்ட பெண் டெல்லியில் உள்ள ம.ரு.த்.துவமனையில் உ.யி.ரிழந்தார்.
வ.ர.தட்சணை கேட்டு கணவர், மாமியார் மற்றும் கணவரின் சகோதரியால் கட்டாயப்படுத்தி ஆசிட் கு.டி.க்.கவைக்கப்பட்ட...









