செங்கல் சூளையில் கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் : கள்ளக்காதலன் கைது!!
ராஜபாளையம்..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங்கொண்டான் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாப்பையன் இவரது மனைவி காளீஸ்வரி ( 45 )இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு பெண் ஒரு ஆண்...
சுஜி நான் எந்த தப்பும் பண்ணல.. கடிதம் எழுதிவிட்டு ஓட்டுநர் தற்கொலை முயற்சி: நடந்தது என்ன?
காஞ்சிபுரம்..
காஞ்சிபுரம் மாவட்டம் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஹரி பாபு இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சுஜிதா...
மகள் இந்த காரியத்தை செய்திருப்பாளோ.. பயத்தில் இருந்த மொத்த குடும்பமும் எடுத்த விபரீத முடிவு!!
பெங்களூர்..
பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீராமப்பா (69), இவர் மனைவி சரோஜா (55), மகன் மனோஜ் (25), மகள் அர்ச்சனா (28). அர்ச்சனாவை காணவில்லை என ஸ்ரீராமப்பா சமீபத்தில் பொலிசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் இரு...
சிறுவனை ஒரே நேரத்தில் கடித்த 2 பாம்புகள்… மகனை கடித்த பாம்புகளை கொன்று மருத்துவமனை எடுத்து வந்த தந்தை!!
திருவள்ளூர்....
திருத்தணியில் இருந்து தனது மகனை ஒரே நேரத்தில் கடித்த இரு பாம்புகளை அடித்துக் கொன்ற தந்தை, அதனை எடுத்துக் கொண்டு மகனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்...
செல்போன் வாங்கி தர மறுத்து கண்டித்த கணவர்…. மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்த மனைவி!!
காஞ்சிபுரம்....
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த படப்பை பெரியார் காலணியில் வசித்து வருபவர் முருகன். இவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (26). இவர்களுக்கு 5 வயது ஒரு மகன்...
பல பெயர்களில் பல கல்யாணங்கள் செய்த பெண் : விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல்!!
சேலம்.....
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் தீபன் (32). இவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்துள்ளனர். நீண்டகாலமாக பெண் கிடைக்காததால் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன பெண்ணாக இருந்தாலும் திருமணம்...
இளம்பெண்ணுடன் நெருக்கம்… பெண்ணை மிரட்ட முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
குமரி......
குமரி மாவட்டம் நட்டாலம் சரல்விளை பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி அந்த இளம்பெண்ணை ஜான் கென்னடி ஆபாச...
வீட்டில் பிரசவம்… இளம் பெண் மற்றும் குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!
கேரளா...
கேரளாவின் கொல்லம் அருகே கல்லிக்காட்டைச் சேர்ந்த அஸ்வதி என்பவர் உயிரிழந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
நள்ளிரவு 1 மணியளவில் வலி ஏற்பட்டதையடுத்து...
தங்கச்சி கணவருடன் கள்ளக்காதல் : தடையாக இருந்த கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த விஏகே நகர் பகுதியில் வசித்தவர் வெற்றிவேல்(42) ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது, மனைவி ரேவதி(32). இவர்களுக்கு, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6ம் தேதி...
மருந்து வாங்க சொல்லி கொடுத்த ATM கார்டில் இருந்து ரூ.1 லட்சம் திருட்டு : போண்டா மணியை ஏமாற்றி...
போண்டாமணி......
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் போண்டாமனி. இவர் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளார்.
மேலும் நடிகர் போண்டாமணி உடல்நிலை குறித்து சக...