இளைய சகோதரி உறங்கிய போது மூத்த சகோதரியால் நேர்ந்த பயங்கரம்!!
புளோரிடா.....
புளோரிடாவின் ஒர்லாண்டோ என்னும் பகுதியில் வசித்து வருபவர் பாத்திஹா மர்சான் (வயது 21). இவரது சகோதரியின் பெயர் சய்மா (வயது 20). இவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
அப்படி இருக்கையில், தனது...
வேலைதேடி வரும் பெண்களே குறி… தம்பதி செய்த மோசன செயல் : விசாரணையில் பகீர்!!
சென்னை....
சென்னை அடுத்த திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அப்பர் நகர். இப்பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சரளா. இந்த தம்பதிகள் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து...
ஊசி போட்டதும் நீல நிறமாக.. கருப்பு நிறமாக மாறிய கை : காது சிகிச்சைக்கு போய் கையை இழந்த...
பீகார்......
பீகார் மாநிலத்தில் பாட்னாவை சேர்ந்த இளம்பெண் ரேகா. இந்த பெண்ணுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருந்திருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு காதில் வலி அதிகமாக இருந்துள்ளதால் பிரபல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்திருக்கிறார்....
பிரபல நடிகையை ஷட்டரை மூடி கடைக்குள் அடைத்துவைத்த ஷோரூம் ஊழியர்கள்… பயத்தில் அழுததாக நடிகை பேட்டி!!
அன்னா ரேஷ்மா ராஜன்......
பல மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அன்னா ரேஷ்மா ராஜன். இவர் தனது அம்மாவின் செல்போனிலுள்ள சிம்கார்ட்டில் பிரச்சனை ஏற்பட்டதால் வேறு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்க ஆலுவா பகுதியில்...
வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உட்பட 7 பேருக்கு நேர்ந்த கதி!!
திருவாரூர்.....
திருவாரூர் மாவட்டம், திருவாசல் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள். 5 மாத கர்ப்பிணியான இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியைத் தனது இல்லத்திலேயே கணவர் விக்னேஷ் நடத்தியுள்ளார்.
இந்த வளைகாப்பு நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள்...
மகளை கொன்று பக்கெட்டில் அடைத்த கொடூர தந்தை : மனதை உலுக்கிய சம்பவம்!!
மதுரை.....
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள சோலை அழகுபுரம் வ.உ.சி 3வது தெருவில் வசித்து வருபவர் காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு 9 வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்தார். காளிமுத்து...
கழுத்தை இறுக்கி கொடூர கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தேனி......
தேனி மாவட்டம் கம்பம் நாட்டுக்கல் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(36). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் வேலைக்கு சென்ற பிரகாஷ் திரும்பவும் வீடு...
ஒளிந்திருந்த போலீஸ் கணவன்…. கணவன் இல்லாத நேரத்தில் மனைவி செய்த செயலால் அதிர்ச்சி!!
தெலுங்கானா....
தெலுங்கானா மாநிலம் ஒருங்கிணைந்த வாரங்கல் மாவட்டம் சிஐடி அலுவலகத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிபவர் பாலபத்ர ரவி, இவருக்கும் ஹனுமகுண்டா ராம் நகர் பெண் சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் ஒரே பிரிவில் சிஐயாக பணிபுரிந்து...
திருமணத்தை தாண்டிய உறவு.. 15 நாட்களுக்கு பின் காணாம போன நபர் பற்றி கிடைத்த அதிர்ச்சி தகவல்!!
தேனியில்..
தேனி மாவட்டம், கம்பம் பகுதியை அடுத்த கூலத்தேவர் முக்குத் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). இவரது மனைவி பெயர் கனிமொழி. அப்பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பிரகாஷ் பணியாற்றி வந்ததாகவும்...
30 வயசு வித்தியாசம்.. இளம் காதலனை கரம்பிடிக்க… 14,000 கிலோமீட்டர் பயணம் செய்த 60 வயது பெண் :...
அமெரிக்கா.....
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் Deborah. இவருக்கு தற்போது 60 வயதாகிறது. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது மகளுடன் Tanzania நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கே உள்ள கடற்கரை ஒன்றில், அவர்கள்...