பூட்டிய வீட்டை டார்க்கெட் செய்து கொள்ளையடிக்கும் தம்பதி : வெளிவந்த அ.திர்ச்சித் தகவல்!!
கோவை........
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் உள்ள பூராண்டான் பாளையம் கிராமத்தில் கடந்த ஜூலை 5 ம் தேதி பரமேஸ்வரி என்பவரது வீட்டில் 18 சவரன் தங்க நகை தி.ரு.டப்பட்டது.
வீட்டின் கதவை உடைத்து 18...
காதல் விவகாரத்தில் மகன் மற்றும் தாய் எடுத்த விபரீத முடிவால் அரங்கேறிய சோ.கம்!!
கிருஷ்ணகிரி...
காதல் விவகாரத்தில் இரண்டு பேர் உ.யிரிழந்த ச.ம்பவம் அ.தி.ர்ச்சியையும் சோ.கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மிண்டிகிரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகாலிங்கம் – அம்சவேணி தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள்...
உதடுகள் தை.க்கப்பட்டு கை கால்களை கட்டி ரயில் தண்டவாளத்தில் வீ.சப்பட்ட மு.தியவர்: வளர்ப்பு மகனின் கொ.டூ.ர செயல்!!
ஜார்க்கண்ட்...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உதடுகள் தை.க்கப்பட்டு ரயில்வே த.ண்டவாளத்தில் கட்டப்பட்ட நிலையில் மு.தியவர் ஒருவர் இருப்பதைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தெரிவித்தனர்.
விரைந்த வந்த போலீஸார் அந்த மு.தியவரை மீட்டு சிகிச்சைக்காக ம.ருத்துவமனையில் அனுமதித்தனர். வாய்ப்பகுதி...
சேர்ந்து மது அருந்திய நண்பனுக்கு நேர்ந்த ப.யங்கரம்!!
பூபதி...
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த பூபதி, பூ விற்பனை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் மனவெளி தண்டுகரை பகுதியில் உள்ள காலி ம.னையில் தலையில் ப.லத்த கா.யங்களுடன் இறந்து கிடந்தார்.
ச.ம்பவ இடத்திற்கு வந்த...
குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகக் கூறி பொது மக்களிடம் மோசடி : வெளியான அ திர்ச்சி தகவல்!!
இந்தியா...
வீட்டில் இருக்கும் பொது மக்களிடம் செல்பேசியில் தொடர்பு கொள்ளும் மோசடிக் கும்பல் புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரைச் சொல்லிக் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகக் கூறி அதற்குக் குறிப்பிட்ட தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில்...
பெற்ற பிள்ளை உடன் தாய் எடுத்த விபரீத முடிவு: பதறவைக்கும் சம்பவம்!!
கவுரி..
சென்னையில் கு.டி.ப்பழக்கத்துக்கு அ.டிமையான கணவனால் பிள்ளைகளை கொ.ன்றுவிட்டு தாய் த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்ட ச.ம்பவம் நடந்துள்ளது.
சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி கவுரி. இவர்களுக்கு...
இளம்பெண் மீது அமர்ந்த காவல்துறை அதிகாரி: எழுந்த சர்ச்சை… நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ காட்சி!!
இந்தியா...
இந்தியாவில் தரையில் விழுந்த பெண்ணின் மீது ஏறி உட்கார்ந்து அவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதன் முழு பின்னணி வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள துர்கதாஸ்பூர்...
போலீஸ் நிலையத்தில் கணவன் கண்முன்னே மனைவி செய்த செயலால் அதிர்ந்துபோன கணவன்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் கணவன் மீது புகார் கூறிய மனைவி, அவர் கண்முன்னே காதலனுடன் இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் முத்தியால்பேட்டை காவல் நிலையம் எதிரே...
வி.வாகரத்து கேட்டு வந்த பெ.ண்ணுடன் கு.டித்தனம் நடத்திய வழக்கறிஞர் : ஆ.த்திரத்தில் குடும்பத்தினர் செ.ய்த வெ.றிச்செயல்!!
வெங்கடேசன்...
திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேய புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அ.ல.றல் சத்தம் கேட்டதாக போ.லீ.சாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போ.லீசார் அப்பகுதிக்கு விரைந்து செ.ன்று பார்த்தபோது ஆண் ஒருவர் ர.த்.தவெள்ளத்தில்...
கண்ணை மறைத்த காதல் : தூங்கிக்கொண்டிருந்த தாய்க்கு காதலனுடன் மகள் சேர்ந்து செய்த கொ.டூரம்!!
பச்சன் லோத்...
தனது காதலருடன் சேர்ந்து பெற்ற தாயை மகள் கொ.லை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் சதர் கோட்வாலியைச் சேர்ந்த ஹுசைன் நகரில் வசிக்கும் பச்சன் லோத்(50). டிராக்டர்...









