அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பம்.. தேடிய போலிஸாருக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!
அமெரிக்காவில்..
அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான மனைநிலை அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடியதாக விளங்கி வருகிறது. இனரீதியாக இந்தியர்கள் விமர்சிக்கப்படுவதும் அங்கு அதிகரித்து வந்தது.இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடும்பத்தினர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு...
செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் மகன் தற்கொலை : சோகத்தில் தந்தைக்கு நேர்ந்த கதி!!
சென்னை.....
சென்னை அடுத்த குன்றத்தூர், பழந்தண்டலம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (40). இவருக்கு தினேஷ் குமார், நவீன் குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். நவீன் குமார் அதே பகுதியில் உள்ள தனியார்...
இரட்டைக்கொலை சம்பவத்தில் அம்பலமான முக்கிய தகவல்!!
சென்னை.....
சென்னை, குரோம்பேட்டை, ஜமீன் ராயபேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம்(45). இவர் அந்த பகுதியில், பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா(40). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் வசந்திக்கு...
ஆன்லைன் ரம்மியால் மாணவர் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட...
5 வயதில் மகள்… கதறிய சீரியல் நடிகை : மதம் மாற்றி திருமணம் செய்துவிட்டு கர்ப்பமானதும் கழட்டிவிட்ட நடிகர்!!
நடிகை திவ்யா..
என் கணவர் என்னை அடித்து உதைக்கிறார் என மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகை திவ்யா சன் டிவியில் ஒளிபரப்பான ’கேளடி கண்மணி’...
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியாமல் ஏக்கம் : தடையாக இருந்த கணவருக்கு அரங்கேறிய பயங்கரம்!!
ஆந்திர மாநிலம்.....
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் அடுத்த கரிகசீனேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ்குமார் (38). இவரது மனைவி சினேகா (30). குடும்ப வறுமையின் காரணமாக ஹரிஷ்குமார் ஐதராபாத்தில் டைல்ஸ் வேலைக்கு சென்றுள்ளார்....
தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை மணக்க முயன்ற இளைஞர் : குடும்பத்தார் தடுத்ததால் ஆத்திரத்தில் மேற்கொண்ட...
தமிழகத்தில்..
தமிழகத்தில் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை மணக்க நினைத்த இளைஞர் ஆத்திரத்தில் செய்த செயலால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கத்தைச் சேர்ந்த மாரிமுத்து (19) என்பவர்...
பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்ட பெண்… சிகிச்சை என்ற பெயரில் கேரள வைத்தியர் செய்த மோசமான செயல்!!
நீலகிரி....
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர 36 வயதுடைய பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார்.
இதனால் பல மருத்துவர்களிடம் காட்டியும் குணமாகாத நிலையில்,...
சக மாணவன் கொடுத்த குளிர்பானத்தை அருந்திய சிறுவன்…. இரண்டு சிறுநீரகங்களும் செயலிழப்பு : விசாரணையில் தெரிந்த உண்மை!!
கன்னியாகுமரி......
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மகன் அஸ்வின்(11) அதங்கோடு தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து...
விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த கணவனுக்கு மனைவியால் அரங்கேறிய பயங்கரம்!!
உத்திர பிரதேசம்....
உத்திர பிரதேச மாநிலத்தின் ரேபரேலி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு சுபா என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருணம் நடந்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் ராஜேஷ்...