கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்படஒரே குடும்பத்தை சேர்ந்த இந்தியர்கள் கடத்தல் : வெளியான அதிர்ச்சி தகவல்!!
கலிபோர்னியா....
கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட நான்கு இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவின் மெர்சிட் கவுண்டியில் கடந்த திங்கள்கிழமை நான்கு பேர் கடத்தப்பட்டனர்.
அந்த நான்கு பேர் 8 மாத பெண் குழந்தை...
வேலை தேடும் பெண்கள் தான் டார்கெட் : விபசார கும்பல் போலீசாரிடம் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்!!
சென்னை....
தமிழகம், ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த பெண்களை குறி வைத்து மோசடி நடைபெறுவதாக காவல்...
நடனமாடும் போது திடீரென மயங்கி விழுந்து 21 வயது இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!
குஜராத்....
குஜராத் மாநிலம் தாராப்பூரில் நவராத்திரியை முன்னிட்டு கார்பா எனும் பாரம்பரிய நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் விரேந்திர சிங் (21) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் அவர்...
கணவரை பிரிந்து மறுமணம் செய்ய முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
சென்னை....
சென்னை முடிச்சூரை சேர்ந்த 35 வயதான பெண்ணுக்கு திருமணமான நிலையில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஓன்லைனில் பதிவு செய்தார்.
அதை பார்த்த நபர் ஒருவர்...
ஒரு போன் கால்.. 30 ஆயிரம் அடியில் பதறிய பயணிகள் : விமானத்தின் திக் திக் நொடிகள்!!
ஈரானில்....
மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்றான ஈரானில் இருந்து சீனாவுக்கு நேற்று ஒரு பயணிகள் விமானம் சென்றிருக்கிறது. அந்த விமானம் இந்திய வான் பரப்பில் நுழைந்த நேரத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால்...
பள்ளி குழந்தை ஷூவில் குடியிருந்த நாக பாம்பு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி : எச்சரிக்கை செய்தி!!
கடலூரில்...
கடலூரில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் வசிக்கும் அசோகன் என்பவர் வீட்டில் ஆயுத பூஜையொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அவரது குழந்தைகளின் பள்ளி ஷூவினை (காலணி)சுத்தம் செய்யும் போது...
17 வயதில் கட்டாய திருமணம்… 18 வயதில் காதல் திருமணம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
விழுப்புரம்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜான்சிராணி மற்றும் பழைய கருவாட்சி கிராமத்தை சேர்ந்த ஞானமுத்து என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததுள்ளனர்.
இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு...
நள்ளிரவில் காதலி வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்… சுற்றி வளைத்த குடும்பத்தினர் : கடைசியில் கிராமத்தினர் எடுத்த முடிவு!!
பீஹார்....
பீஹார் மாநிலத்தில் காதலியை பார்க்கச் சென்ற இளைஞரை இளம்பெண்ணின் குடும்பத்தினர் சுற்றி வளைத்திருக்கின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தில் கிராம மக்கள் எடுத்த முடிவு காதலர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ...
ஆயுதபூஜை முடிந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : நடந்தது என்ன?
கடலூர்.....
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் ஞானவினாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் பரசுராமன். இவர் புதுக்கோட்டையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார்.இவருக்கும் சீர்காழி பகுதியை சேர்ந்த பிரவீனாவுக்கும் (26) திருமணமாகி 18 மாதங்கள் ஆகின்றன.
இந்த...
கள்ளக்காதலியின் பெற்றோர் கொடூரமாக வெட்டி படுகொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
சென்னை.....
சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மனைவி மஞ்சுளா (45).
தம்பதியருக்கு ராஜேஷ் என்ற மகன், வசந்தி, அமுலு என...