இந்திய செய்திகள்

பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த காதல் மன்னனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கும்பகோணம்..... கும்பகோணம், நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா. இவருக்கு வயது 22 ஆகிறது. தாய் தந்தை இல்லாமல் தனது அத்தை, மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம்,...

கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி : வெளியான அதிர்ச்சி பின்னணி!!

0
நெல்லை.... நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள குட்டத்தை அடுத்த குஞ்சன்விளை மெயின்ரோட்டை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சிங்காரவேலன் சமீப...

தன் மகனுக்காக 30 ஆண்டுகள் கழித்து பழிக்கு பழி வாங்கிய தந்தை : தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்!!

0
கேரள.... கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளிமன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் நாயர்(70). கடந்த 1993ஆம் ஆண்டு இவரது மகன் ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பியதால் சசிதரன் அதற்காக பல நிறுவனங்களையும், ஆட்களையும் தேடி...

நடனமாடியபோது சுருண்டு விழுந்து உயிரிழந்த மகன் : அதிர்ச்சியில் தந்தைக்கு நேர்ந்த துயரம்!!

0
மகாராஷ்டிர.... மகாராஷ்டிர மாநிலம், விரார் என்ற பகுதியில் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கர்பா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணீஷ் நராப் சோனிக்ரா என்ற இளைஞர் நடனமாடினார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே...

REELS மோகம்… காணாமல் போன 17 வயது சிறுமி : INSTAGRAM மூலம் கண்டுபிடித்து மீட்ட போலிஸ்!!

0
சென்னை.... சென்னையில் உள்ள தனியார் காப்பகத்தில் வளர்ந்து வரும் 17 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காப்பக நிர்வாகம் சிறுமியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இதையடுத்து சிறுமி திடீரென மருத்துவமனையிலிருந்து...

பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாத மனைவி : சோகத்தில் விபரீத முடிவெடுத்த கணவன்!!

0
சென்னை.... சென்னை அடுத்து பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன். இவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மனைவி இந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து கணவன்...

அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்த நண்பனுக்கு நேர்ந்த கொடூரம்!!

0
பிகார்.... பிகார் மாநிலம், முஜாக்புர் பகுதியை சேர்ந்த பங்கஜ் பாஸ்வான் மற்றும் சீப்ஜி நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். பங்கஜ் பஸ்வான் ஊரிலேயே இருந்தநிலையில் சீப்ஜி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உளியாளம் கிராமத்தில் உள்ள...

கணவன்-மனைவி கழுத்தறுத்து கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சென்னை.... சென்னை, குரோம்பேட்டை, ஜமீன் ராயபேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம்(45). இவர் அந்த பகுதியில், பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா(40). இவர் கணவருக்கு உதவியாக இருந்தார். இவர்கள் இருவரும், ஜமீன் ராயப்பேட்டை பகுதியில்...

முதலிரவில் கணவனுக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் : கதறி அழுத்த பரிதாபம்!!

0
தஞ்சை.... தஞ்சை கீழவாசல் ராவுத்தர் பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (43). அக்குபஞ்சர் மருத்துவர். அப்பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கும், தஞ்சையை சேர்ந்த 40 வயதான விதவை பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம்...

6 வயது சிறுவனை நரபலி கொடுத்த இளைஞர்கள்… சொன்ன அதிர்ச்சி காரணம்!!

0
டெல்லி.... இந்தியாவின் டெல்லியில் கடவுள் சிறுவனை பலி கொடுக்க கூறியதாக இளைஞர்கள் இருவர் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் லோதி காலனி பகுதியில் ஆறு வயது சிறுவன் பிணமாக கிடந்துள்ளான். இதனைப் பார்த்த அப்பகுதி...