தந்தையை கொலை செய்து நாடகமாடிய மகன்கள்… காட்டிக்கொடுத்த சகோதரி!! நடந்தது என்ன?
உத்தரபிரதேசம்....
உத்தரபிரதேச மாநிலம் கோசைங்கன்ஜ் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ் சந்திர ராவத் (வயது 50). விவசாய தொழில் செய்து வந்த இவருக்கு ஒரு மகள் மற்றும் அவதேஷ் (வயது 29), ரஜ்னேஷ்...
4 வயது மகளை மீட்க கைக்குழந்தையோடு ஆற்றில் குதித்த தாய்… நீரில் மூழ்கிய குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம்!!
நெல்லை....
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் - மாரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மாதுரி தேவி (வயது 4) மற்றும் நிரஞ்சனி (வயதி 7) என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நெல்லை டவுன்...
தலைமறைவான கணவன்… கடிதம் எழுதி வைத்துவிட்டு விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு!!
புதுக்கோட்டை......
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா என்ற பெண்மணி பாதை பிரச்சனை தொடர்பாக கடந்த 20ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதியிடம்...
சிறுமிக்கு கட்டாய திருமணம்.. மேஜர் ஆனதும் காவல் நிலையத்தில் இளம்பெண் செய்த காரியம்!!
விழுப்புரம்......
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி (வயது 18) என்பவர் கண்டாச்சிபுரம் அருகே பழைய கருவாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து(வயது 22) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
18 வயதே ஆன...
பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி மனைவி கதறல் : பின்னர் அரங்கேறிய விபரீதம்!!
மராட்டிய மாநிலம்.....
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பூபர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 40). இவருக்கும் பிரீத்தி (வயது 35) என்ற மனைவியும் சமீரா (வயது 14), சமிக்ஷா (வயது 11) என...
முதல் மனைவியோடு சேர நினைத்த கணவன்…. கோபத்தில் இருந்த 2 ஆவது மனைவி : இரவில் அரங்கேறிய கொடூரம்!!
வண்ணார்பேட்டை....
இவர் தனது முதல் மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தோல் நிறுவனம் ஒன்றை ஷாஜஹான் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்போது, அங்கே டெய்லராக பணிபுரிந்து வந்த ஹசீனா...
முதல் கல்யாணத்தில் துவண்டு போன தாய்க்கு மலர்ந்த காதல்… முன்னின்று திருமணம் நடத்திய மகள்!!
அசாம்....
அசாம் மாநிலத்தை சேர்ந்த நிர்மலி என்ற பெண்ணின் வாழ்க்கையும் இருந்துள்ளது. நிர்மலியின் முதல் திருமணம் அவருக்கு சிறந்த ஒன்றாக அமையவில்லை என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தன்னுடைய 20 ஆவது வயதில் தனது மகளோடு...
தினம் அனுபவிக்கும் சித்ரவதை… காப்பாற்றுங்கள் என வீடியோ வெளியிட்டு அழுத அழகு நிலைய பெண்!!
திருப்பூர்....
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரவீனா. கணவர் வெளியூரில் வேலை பார்த்துவருகிறார். பிரவீனா மங்கலம் சாலை பகுதியில் பியூட்டி பார்லர் அழகு நிலையம் நடத்தி...
ரவுடியை பிடிக்கச் சென்ற போலீஸை கொளுத்த முயன்ற பெண் தாதா!!
சென்னை....
சென்னையில் ரவுடியை பிடிக்கச் சென்ற போலீஸாரை, மண்ணெண்ணை ஊற்றி கொலை செய்து விடுவதாக பெண் தாதா மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைந்தகரை அண்ணா ஆர்ச் பகுதியை சேர்ந்த ஆர்ச் வினோத் எனப்படும்...
சாலையோரத்தில் கிடந்த ரூ.500 நோட்டு கட்டுகள்… அள்ளிச்சென்ற பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
வேலூர்...
வேலூர் கொணவட்டம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று காலை காரில் வந்த மர்ம கும்பல், பணக்கட்டுகளை போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பணத்தில் சில நோட்டுக்கட்டுகள் காற்றில் பறந்து சென்றுள்ளன. இதனைக்கண்ட...