மயானத்தில் சேவை செய்யும் மாணவிகள்! நெகிழ வைக்கும் சம்பவம்!!
கொரோனா......
கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்திடும் பணியில், மருத்துவ கல்லூரி, முதுகலை மாணவிகள் இருவர் இணைந்து சேவையாற்றி வருவது, பாராட்டை பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள்...
திருப்பதி மலையில் கோல்டன் 120 பீட் தங்கச் சுரங்கம்..! திகிலில் திருப்பதி போலீசார்!!
திருப்பதி...........
தங்க கோபுரத்துடன் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள சேஷாசல மலைத் தொடரில் 120 அடி ஆழத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கச் சுரங்கம் இருப்பதாக மந்திரவாதி ஒருவர் சொன்ன வார்த்தையை நம்பி,...
வங்கி வாகனத்தில் பணத்தை கொ.ள்.ளை.யடிக்க முயன்ற ம.ர்.ம நபர்களுக்கு து.ப்.பா.க்கி சூடு!! ஷாக் வீடியோ!
சென்ட்ரல் வங்கி.............
முசாஃபர்பூரிலுள்ள சென்ட்ரல் வங்கி முன் 88லட்சம் ரூபாய் பணத்துடன் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, பணம் இருக்கும் வாகனத்தை நோக்கி பைக்கில் வந்த 2 பேரில், ஒருவன் பாதுகாவலரை நோக்கி து.ப்.பா.க்.கியை காட்டி...
முக கவசம் அணியாத பெண்ணை கொ.டூ.ரமாக தா.க்.கிய போலீசார்.. மகள் கண்முன்னே அதிர்ச்சி!!
சாகர்..........
சாகர் மாவட்டத்தில் ஊரடங்கு சமயத்தில் தனது மகளுடன் தாய் ஒருவர் வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அப்போது முக கவசம் அணியாமல் சென்றதை கண்ட போ.லீ.சா.ர் அவரை மூர்க்கத்தனமாக தா.க்.கி போ.லீ.ஸ் வாகனத்தில்...
கொரோனாவால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் : உடல் அடக்கத்துக்கு பின் கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவித்த பிறகு இறந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை என குறுச்செய்தி வந்தது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ்வரன் (35). இவருடைய மனைவி உமா...
ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்ட இளம் தம்பதியின் சடலங்கள் : அனாதையான சில நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை!!
இந்தியாவில் ..
இந்தியாவில் தந்தையை கொரோனாவுக்கு இழந்த இரு வாரத்தில் தாயையும் இழந்து கை குழந்தை ஒன்று அனாதையாக மாறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. நஞ்சுண்டி கவுடா...
யாரும் வீட்டுக்கு வராதீங்க! போஸ்டர் வைத்த பெண்!! பரபரப்பு சம்பவம்!
அறிவிப்பு பலகை...........
உறவினர்கள் உட்பட யாரும் வீட்டுக்கு வர வேண்டாம்' என தன்னுடைய வீட்டின் முன் அறிவிப்பு பலகை வைத்துள்ள ஆசிரியரின் செயல் சமூவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தால், தமிழகத்தில் முழு...
சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்கள் : கொத்து கொத்தாக கொரோனா பரவும் ஆ.பத்து.!!
கரூரில்.........
கரூரில் தினசரி சந்தைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடி நின்று பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்வதால், கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனோ தொற்று 2 வது அலையில் இருந்து பொதுமக்களை காக்கும் விதமாக...
கணவனை பிரிந்து வாழ்ந்த வந்த 38 வயது பெண்ணை திருமணம் செய்து இளைஞர் செய்த செயல்!
தமிழகத்தில்...........
தமிழகத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவனின் குடும்பத்தார் பா.லி.ய.ல் தொ.ழி.லில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறு சாஸ்திரி...
கர்ப்பமாக உள்ள 20 வயதான மனைவி! திருமணமான 7 மாதத்தில் கணவன் எடுத்த எதிர்பாராத முடிவு!!
தமிழகத்தில்..........
தமிழகத்தில் திருமணமான 7 மாதத்தில் இ.ளை.ஞ.ன் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (21). வி.வ.சா.யியான இவரது ம.னை.வி அபிதா (20). இவர்கள், 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம்...









