இந்திய செய்திகள்

ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் இந்தியப் வம்சாவளி பெண்!!

0
அரோரா அகங்க்ஷா... ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான அரோரா அகங்க்ஷா போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது ஐ.நா-வின் பொதுச்செயலாளராக இருக்கும் அன்டோனியோ குட்டெர்ஸ், அரோராவுக்கு எதிராக மீண்டும் போட்டியிடுகின்றார். இந்தியாவின் ஹரியானா...

திருமணமான 2 மாதத்தில் புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம் : கண்ணீரில் குடும்பம்!!

0
தமிழகத்தில்… தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் மனைவி உ.யிரிழந்த துக்கம் தாங்காமல் கணவரும் தனது உ.யிரை மா.ய்த்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் அடுத்த சின்னமாடன் குடியிருப்பை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன்(28). இவருக்கும் நந்தினி (23)...

குளுக்கோஸ் பாட்டிலுடன் சாலையில் செல்வோரை துரத்திய ‘கொரோனா’ பேஷன்ட்’.. ‘அலறியடித்துக்கொண்டு ஓடிய பொதுமக்கள்…!!

0
தமிழகத்தில்.......... தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவிரைவாக பரவி வரும் நிலையில் பாரம்பரிய கலைகள் மூலம் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதுபோன்று கொடைக்கானலில் போலீசார் வித்தியாசமான முறையில் நடத்திய விழிப்புணர்வு நாடகத்தால்,...

என்னையும், அக்காவையும் சேர்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க: மாப்பிள்ளையிடம் கெஞ்சிய தங்கை: நெகிழ்ச்சி சம்பவம்!!

0
இந்தியா......... இந்தியாவில் இளைஞர் ஒருவரை இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில், அதன் பின்னணி காரணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரியா....

குளியலறையில் தனிமைப்படுத்திய சுகாதாரப் பணியாளர் : ஏற்பட்ட பரிதாபம்!!

0
தெலுங்கானா....................... கொரோனா பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர் ஒருவர் வீட்டின் குளியல் அறையில் தனிமைப்படுத்தி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் மைலாரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக். அதே கிராமத்தில் சுகாதார பணியாளர் ஆக...

கார் வாங்க குழந்தையை விற்ற பெற்றோர்: அ திர வைக்கும் தகவல்..!

0
உத்தரபிரதேசம்................. சொந்த கார் வாங்குவதற்காக தங்களுடைய மூன்று மாத குழந்தையை ஒன்றரை லட்சத்துக்கு விற்பனை செய்த பெற்றோர் குறித்த தகவல் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு மூன்று மாதங்களுக்கு...

அபராதம்: முதல்வர் நடவடிக்கையால் வீட்டுக்கே சென்று மருந்து கொடுத்த போலீசார்!

0
தமிழகத்தில்......... தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்திய போதிலும் பலர்...

நிரம்பிவழியும் மருத்துவமனைகள்..! சிகிச்சைக்காக காத்துக்கிடக்கும் உயிர்கள்…!

0
மருத்துவமனை........... சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள 150 ஆக்சிஜன் படுக்கைகளும், ஐந்து வெண்டிலேட்டர் படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பியதால், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். கோவை : கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை...

தொடர்ந்து வாந்தி எடுத்த திருமணமான இளம்பெண் : குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! அம்பலமான உண்மை!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் திருமணமான இளம்தம்பதி ம.ர்மமான சூழ்நிலையில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஜலத்தரை சேர்ந்தவர் சாகர் (26). இவர் மனைவி ராதா (24). தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் கணவர்...

இஸ்ரேலில் ரா.க்கெட் தா.க்.கு.த.லி.ல் ப.லி.யா.ன கேரளப் பெ ண் : விமானத்தில் பறந்துவந்த சவுமியா உ.ட.ல்!!

0
சவுமியா சந்தோஷ்.. இஸ்ரேல் மீதான ரா.க்.கெ.ட் தா.க்.கு.த.லி.ல் ப.லி.யா.ன இந்திய பெ.ண் சவுமியாவின் உ.ட.ல் சொந்த ஊரான கேரளாவுக்கு வந்த நிலையில் இ.றுதிச் ச.டங்கு இன்று நடைபெறுகிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு...