இந்திய செய்திகள்

கார் வருவது தெரியாமல் சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார்..!

0
திண்டுக்கல்லில்... திண்டுக்கல்லில் தேசிய நெடுஞ்சாலையில் அலட்சியமாக சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சந்தைபேட்டையைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நின்று...

சக காவலர்கள் உரிய நேரத்திற்கு வராததால் காவல்நிலையத்துக்கு பூட்டுபோட்ட பெண் ஆய்வாளர்!!

0
பெண் ஆய்வாளர் ... சக காவலர்கள் உரிய நேரத்திற்கு வராததால்,செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு பெண் ஆய்வாளர் பூட்டுப்போட்டுவிட்டு சென்றார். நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால், காவல்நிலையத்துக்கு அதிகாலையிலேயே வருமாறு காவலர்களுக்கு ஆய்வாளர் ராஜாமணி அருள்மொழிதேவி உத்தரவிட்டிருந்தார். ஆனால்...

கொரோனா நோயாளிகளை காப்பாற்ற ஆக்சிஜன் பேருந்துகள் அறிமுகம்!

0
கர்நாடகாவில்... கர்நாடகாவில் கொ.ரோனா நோ.யா.ளிகளை காப்பாற்ற ஆக்சிஜன் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ம.ருத்துவமனைக்கு வெளியே ஆ.பத்தான நிலையில் உ.யி.ருக்கு போ.ரா.டும் கொ.ரோனா நோ.யா.ளிகளை காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு முதல்கட்டமாக 20 மாநகராட்சி பேருந்துகள் ஆக்சிஜன் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு...

முதலமைச்சருக்கு பள்ளி மாணவி கடிதம்! என்ன எழுதியுள்ளார் தெரியுமா?

0
பள்ளி மாணவி.. பொன்னேரி அருகே, அரசு பள்ளியை சீரமைக்கக் கோரி, பள்ளி மாணவி முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில், பள்ளியை சீரமைக்க நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சிவன் கோயில் அருகே,...

இடுப்பில் கை வைத்து… கொரோனா பாதித்த கணவரை மருத்துவமனையில் சேர்த்த மனைவிக்கு நேர்ந்த அவலம்!!

0
இந்தியாவில்... இந்தியாவில் கொரோனாவால் பா.திக்கப்பட்ட கணவனுக்கு சரியான சிகிச்சையளிக்காததோடு மருத்துவமனை ஊழியர்கள் தன்னிடம் த.வறாக நடந்து கொண்டனர் என மனைவி கூறியுள்ளது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக பா.திக்கப்பட்ட...

கொரோனாவை விரட்ட இந்தியாவில் பிரபலமாகும் மாட்டுச் சாண குளியல் : மருத்துவர்கள் எச்சரிக்கை!!

0
மாட்டுச் சாண குளியல்.. இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் எடுத்த விபரீத முடிவு : கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகை பட்டறை நடத்தி வந்தவர் சரவணன். இவரது மனைவி ஸ்ரீநிதி. இவர்களுக்கு மகாலட்சுமி...

தூ.க்.கில் தொ ங்கிய நிலையில் நபரொருவர் ச.ட.லமாக மீட்பு!

0
தூக்கில் தொங்கிய நிலையில்... திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் ச.ட.ல.மா.க மீ.ட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிண்ணியாவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொ.லிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்தவர்...

பிரேத பரிசோதனைக்காக மகளின் உடலை 35 கி.மீ. தோளில் தூக்கிச் சென்ற தந்தை : சோக சம்பவம்!!

0
மத்திய பிரதேசத்தில்... இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் பிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை கட்டிலில் வைத்து 35 கி.மீ. தூக்கிக் கொண்டு தந்தை நடந்து சென்ற பரிதாப சம்பவம் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில்...

சில்வர் பிளேட்ட வெளியில் வைத்து அலட்சிய ஆபரேசன்..! திருப்பூர் GH திருவிளையாடல்!

0
லட்சிய ஆபரேசன்.. இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி தோள்பட்டை எலும்பு முறிவுக்குள்ளான இளைஞருக்கு சில்வர் பிளேட்டை வெளியில் தெரியும் அளவுக்கு வைத்து அலட்சியமாக தையல் போடப்பட்ட சம்பவம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது. திருப்பூர்...