இந்திய செய்திகள்

வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் : தக்க பாடம் புகட்டிய பெற்றோர்!!

0
ஜார்க்கண்ட்..... ஜார்க்கண்ட் மாநிலம், பதம்ஜம்டா பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசியராக இருப்பவர் துகாராம். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டியுள்ளார். மேலும் மாணவிகளைத் தகாத...

காதல் மனைவியை துரத்தி வெட்டிய கணவன்… அலறிய பொதுமக்கள்!!

0
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சோனியா (34) கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (38) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஜெயராஜ் ஓட்டுநர் தொழிலும் சோனியா...

என் மகனிடம் பேசாவிட்டால் மதிப்பெண்ணில் கை வைப்பேன் என மாணவியை மிரட்டிய ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம்!!

0
திருப்பூர்.... திருப்பூர் மாவட்டம் உடுமையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணிதப்பாட முதுநிலை ஆசிரியையாக சாந்தி பிரியா பணியாற்றி வருகிறார். இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு அடுக்கடுக்கான...

டிஜிபி திலகவதி மகன் பல பெண்களுடன் தொடர்பு… போலீசில் கதறிய மனைவி!!

0
சேலம்.... கள்ள காதலிக்காக, முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாக அவரின் மருமகள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது உயிருக்கு...

கழிவறையில் குழந்தை பெற்ற 17 வயது மாணவி : பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

0
மதுரை.... மதுரையில் பாடசாலை மாணவியொருவர் கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியொருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு...

சிறைக்கு சென்ற தாய்.. மகள்களை பல மாதங்களாக வன்புணர்வு செய்த தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
பஞ்சாப்..... பஞ்சாப் மாநிலம் கன்னா பகுதியைச் சேர்ந்தவர் கண்ணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி மனைவி, 10 மற்றும் 15 வயதில் இரு மகள்கள், ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு...

இளைஞருக்கு கிடைச்ச அரசு வேலை : ஊரே சேர்ந்து திருவிழா கொண்டாடிய சுவாரஸ்யம்!!

0
பீகார்.... பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சோஹாக்பூர் எனும் குக்கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ராகேஷ் குமார். இவருக்கு தற்போது 25 வயதாகிறது. முன்னதாக, ராகேஷின் 19-வது வயதில் அவரது தந்தை உயிரிழந்துள்ளார்....

எச்எம் ரூமில் மாணவிகள்.. பள்ளி ஆசிரியை கடைசியாக பேசிய போன்கால் ஆடியோ : திடுக்கிடும் தகவல்!!

0
திருச்சி.... திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்த லில்லி என்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கடந்த 5 நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். அதை...

கால்களை இழந்த வாலிபருடன் காதல் திருமணம் : ஆவேசமடைந்த பெண்ணின் பெற்றோர் செய்த மோசமான செயல்!!

0
திருநெல்வேலி.... திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கேசவனேரியைச் சேர்ந்தவர் பிரகாஷ், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கேசவனேரியை அடுத்த வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் திவ்யா. பிரகாசும், திவ்யாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து...

15 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி… மனைவியை இழந்தவர்கள் தான் குறி : எச்சரிக்கை செய்தி!!

0
சேலம்..... தமிழகத்தின் சேலத்தின் எடப்பாடியை சேர்ந்தவர் செந்தில் (48). இவருடைய மனைவி ரம்யா ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இதனால் மறுமணம் செய்ய முடிவு செய்த செந்தில்,...