இந்திய செய்திகள்

மனைவி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்…. கல்யாணம் ஆகிய ஒரே மாசத்தில் கணவனுக்கு தெரியவந்த திடுக்கிடும் உண்மை!!

0
ஈரோடு.... ஈரோடு மாவட்டம் கோபி அருகே தாசப்பகவுண்டன் புதூரை சேர்ந்த செல்வராஜ் - கண்ணம்மாள் தம்பதி மகன் சரவணன் (35). இவர் கைத்தறி நெசவு வேலை செய்துவருகிறார். இவருக்கு திருமணம் செய்ய விருப்பப்பட்ட இவரது...

இருசக்கர வாகனத்தில் மகிழ்ச்சியாக சென்ற குடும்பம்.. கணவர் கண்முன்னே மனைவி, குழந்தைக்கு நடந்த கொடூரம்!!

0
காஞ்சிபுரம்....... காஞ்சிபுரம் ஓரிக்கை பேராசிரியர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கு வித்தியா என்ற மனைவியும் பூர்ணிகா, பூர்விகா 7 வயதில் (Twins)என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் அடுத்துள்ள ஓரிக்கை மணிமண்டபம்...

தாயாக மாறிய தந்தை.. மகள்கள் பசியோட இருக்க கூடாதுன்னு நினைத்த தந்தை… நெகிழ வைக்கும் வீடியோ!!

0
தந்தையின் அன்பு.... ரயிலில் பசியுடன் இருக்கும் தன்னுடைய மகள்களுக்கு தந்தை ஒருவர் உணவை ஊட்டிவிடும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. தந்தையின் அன்பு பெரும்பாலும் விரிவாக பேசப்படுவதில்லை. அன்னையின் அன்பை...

மனைவி முன்னிலையில் காதலியை கரம்பிடித்த கணவன்.. ஒரே வாரத்துல நடந்த சம்பவம்!!

0
திருப்பதி... திருப்பதி மாவட்டம், டக்கிலி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கல்யாண். சமூக வலை தளத்தில் அதிகம் பிரபலமான இவர், அடிக்கடி வீடியோ எடுத்து பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்...

ஒன்றாக தம்பதியினர் எடுத்த முடிவு… வியக்க வைக்கும் பின்னணி!!

0
மத்திய பிரதேசம்..... மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகில். இவரது மனைவியின் பெயர் பரிதி. இவர்கள் இருவரும் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படும் நிலையில், தங்களது வேலையில் இருந்தும் அவர்கள் விலகி உள்ளதாக...

கருப்பாக இருப்பதாக கிண்டல் : கோபத்தில் மனைவி செய்த செயலால் கணவருக்கு நேர்ந்த துயரம்!!

0
சத்தீஸ்கர்.... சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியிலுள்ள அம்ளிஸ்வர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சோன்வான் (வயது 40). இவர் தனது மனைவி சங்கீதாவுடன் (வயது 30) வாழ்ந்து வந்துள்ளார். திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்குள்ளும்...

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் பெற்றோர் செய்த உருக்கமான செயல்!!

0
திருப்பத்தூர்.... திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பள்ளத்தூர் அருகே உள்ள மோட்டுக் கொட்டாய் கிராமத்தைச் சார்ந்த கமலநாதன்-வெண்ணிலா தம்பதியரின் மூத்த மகன் திவாகர். இவர் பொறியியல் படித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில்...

ஹோட்டலில் ரூம் எடுத்த 2 பெண்கள் : நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி!!

0
இந்தூர்.... மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் காண்ட்வா மாவட்டத்துக்கு வேலை காரணமாக 35 மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்கள் அங்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து இருவரும்...

கட்டிட ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல் விடுத்த திருநங்கை நேர்ந்த விபரீதம்!!

0
விழுப்புரம்.... விழுப்புரம் மாவட்டம் சைதாப்பேட்டை கனகனந்தல் பகுதியை சேர்ந்தவர் பபிதா ரோஸ் (30). திருநங்கை ஆன இவர் திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில் தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்று கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்வாட்ச்கள்,...

சிறுவனால் கர்ப்பமான இளம்பெண் : 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
நாகப்பட்டினம்.... நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த ஆலமழை கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண் அதை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். மேலும் சிறுவனிடம் அந்த பெண் தவறாக...