இந்திய செய்திகள்

சமையல் வேலைக்கு வெளிநாடு செல்ல திட்டமிட்ட ஆட்டோ டிரைவரின் வாழ்க்கையை ஒரே நாளில் மாற்றிய அதிர்ஷ்டம்!!

0
கேரளாவில்.. கேரளாவில், திருவனந்தபுரத்தில் ஸ்ரீவராஹம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷ ஓட்டுநரான அனூப், குடும்ப சூழ்நிலைக்காக மலேசியாவுக்குச் சமையல்காரராக செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவருக்கு ரூ.25 கோடி மதிப்பிலான ஓணம் பம்பர் லாட்டரியை...

13 வயது மகளை பாலியல் கொடுமை செய்த தந்தை… பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

0
திருவனந்தபுரம்.... திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர், 13 வயது நிரம்பிய தனது மகளை 2 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதுபற்றிய புக்கர் காவல்துறைக்கு வந்தது. சிறுமி படிக்கும் பள்ளியில், அளிக்கப்பட்ட ஆலோசனையின்...

ஆணாக நடித்து சிறுமியை கடத்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
ஹரிபாட்.... ஆண் வேடமிட்டு மைனர் பெண்ணை கடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளம்பெண்ணுக்கு பத்தாண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து ஹரிபாட் சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி எஸ்.சஜி குமார், திருவாடானை வீரனாகவு கிருபானிலையம்...

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 2 பேரை திருமணம் செய்த பெண் : கொலையில் முடிந்த சோகம்!!

0
கடலூர்.... கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான சக்திவேல் (32). இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு...

மனைவி உறவுக்கு மறுத்ததால் கணவன் செய்த கொடூர செயல் : மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
மத்தியப்பிரதேசம்.... மத்தியப்பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்திலுள்ள கோட்வால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென் ஹாஸ்டல் பகுதியில் வசிப்பவர் ரத்தோர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்தது. சில வருடங்கள்...

5 முறை திருமணம்.. 7வதுக்கு தயாரான இளம்பெண் பெண்ணின் விதவித ஆசையால் நேர்ந்த விபரீதம்!!

0
கரூர்...... கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் வசித்து வருபவர் சௌமியா (28). இவர் மின்துறை அமைச்சர் தனது உறவினர் என்று பொய் சொல்லி கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி...

திருமணமான 4 மாதத்திலேயே இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

0
ஈரோடு.... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், தோட்டக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்து. ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவருக்கு விஷ்ணு பாரதி என்பவருடன் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தம்பதிகள் சென்னையில்...

கர்ப்பிணி பெண்ணை கொடூரமாக கொலை செய்த நிதி நிறுவன ஊழியர்கள் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
ஜார்க்கண்ட் மாநிலம்.... இந்தியாவிலுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தை சேர்ந்த விவசாயி மிதிலேஷ் மேதா(Mithilesh Medha). மாற்று திறனாளியான மிதிலேஷ்(Mithilesh Medha) தனியார் நிதி நிறுவனத்தில் 3 லட்ச ரூபாய் கடன்பெற்று...

நண்பர்கள் கொடுத்த திருமண பரிசு…. மேடையிலேயே கதறி அழுத மணமகன்!!

0
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கும் மதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமகனின் நண்பர்கள் திருமண பரிசு கொடுத்து அதனை திறந்து...

காதல் மனைவியின் சிறுநீரகத்தை திருடி இரண்டாம் திருமணம் செய்த கணவன் : உண்மை தெரிந்தவுடன் நடந்த சம்பவம்!!

0
ஒடிசா.... இந்திய மாநிலம் ஒடிசாவில் தனது மனைவியின் சிறுநீரகத்தை திருடி, அதில் வந்த பணத்தில் இரண்டாம் திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கட்டமீத்தா கிராமத்தில் வசித்து வந்தவர் பிரசாந்த்...