இந்திய செய்திகள்

140 கிலோ மீட்டர் வேகம்…. தூக்கி வீசப்பட்ட பெண் IT ஊழியர்கள் : விபத்தை ஏற்படுத்தியவர் யார் தெரியுமா?

0
சோழிங்கநல்லூர்.... கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அக்காததாரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமியும் (23, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ரெட்டிகாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த லாவண்யா (23) என்பவரும் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள எச்.சி.எல்...

சிதறிய 4 பேர் கொண்ட அழகான குடும்பம் : 23 நாட்களுக்குள் ஒவ்வொருவராக உயிரிழந்த சோக சம்பவம்!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் சோக பின்னணி வெளியாகியுள்ளது. தெலங்கானாவை சேர்ந்தவர் அகோஜு கிருஷ்ணமூர்த்தி (42). இவர் நகைக்கடை நடத்தி வந்த நிலையில் தொழிலில் பலத்த நஷ்டம்...

திருடனுக்கு உயிர்பயத்தைக் காட்டிய பயணிகள் : செல்போன் பறிக்க முயன்றவனுக்கு நேர்ந்த கதி!!

0
பீகார்..... ரயில் பயணியிடமிருந்து ஜன்னல் வழியாக மொபைல் போனைப் பறிக்க முயன்ற ஒரு நபர், கனவிலும் நினைத்துப்பார்க்காத ஒரு பயனைத்தை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. வெளியில் தொங்கிக்கொண்டு, மன்னிப்புக் கேட்டுகொண்டு, யாரிடம் செல்போனை பறிக்க...

எட்டு பேரை மணந்த இளம்பெண் : 9வது திருமணத்திற்கு தயாரான போது தெரிந்த ஒரு பகீர் உண்மை!!

0
தமிழகத்தின்.. தமிழகத்தின் கரூரில் வசித்து வருபவர் சௌமியா என்ற சபரி (28). இவர், மின்சாரத் துறை அமைச்சர் தனது உறவினர் என்று பொய்சொல்லி கரூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பல...

ரயிலில் தவித்த நிறைமாத கர்ப்பிணி.. தேவதை மாதிரி வந்த மருத்துவ மாணவி : நடந்தது என்ன?

0
விசாகப்பட்டினம்...... ரெயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் வலியால் துடித்த நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம், தற்போது இணையத்தில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், செகந்திராபாத் ரெயில் விசாகப்பட்டினம் நோக்கி சென்று...

திருமணமான ஆறு நாட்களில் புதுப்பெண்ணுக்கு நடந்த துயரம் : அதிர்ச்சியில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
தமிழகத்தில்.. தமிழக மாவட்டம் திருவண்ணாமலையில் திடீரென மயங்கி விழுந்து புதுப்பெண் உயிரிழந்ததால், அவரது கணவர் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த செவரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த...

கணவன் செய்த அறுவை சிகிச்சை… திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவிக்கு தெரியவந்த உண்மை!!

0
குஜராத்.... குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் கோத்ரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவனை 2011-இல் நிகழ்ந்த ஒரு விபத்தில் இழந்துவிட்டார். கணவர் இறந்த பிறகு, தனது ஒரே மகளை வளர்க்க வேண்டும்...

மகளின் காதலன் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவி வெளுத்து வாங்கிய தாய், மகன் : பின்னர் நேர்ந்த பரிதாபம்!!

0
புனே..... மகளின் காதலனின் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி கொடூரமாக தாக்குதல் நடத்திய தாய் அவரது இரண்டு மகன்களை புனே போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் சின்ச்வாட் பகுதியில் உள்ள போஷ் சொசைட்டி...

இரட்டைக் கொலையில் ராஜஸ்தான் தப்பிய வாலிபர் : சிக்கியது எப்படி?

0
ராஜஸ்தானில்.... இரட்டைக் கொலை வழக்கில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்கு ஆஜராகாமல் ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்த வட மாநில வாலிபரை தமிழக தனிப்பட போலீசார் பிடித்து விமான மூலம் சென்னை அழைத்து வந்திருக்கிறார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில்...

நிர்வாண வீடியோ வைத்து பணம் கேட்டு மிரட்டிய ஃபேக் ஐடி : அவமானத்தில் வீடியோ வெளியிட்டு வாலிபர் எடுத்த...

0
புதுச்சேரியில்.. புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள ஆத்துவாய்க்கால் பேட் பகுதியை சேர்ந்தவர் சந்துரு(25). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு செல்போனில் அடிக்கடி வாட்ஸ்அப் சாட்டிங் செய்யும்...