இளம் பெண் மருத்துவருக்கு காய்ச்சலால் நடந்தேறிய சோகம்!!
கொல்லம்...
இளம் பெண் மருத்துவர் ஒருவர் காய்ச்சல் பாதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் ஓச்சிரா ஆரம்ப சுகாதார நிலைய இல்ல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். சுபி சந்திரசேகரன் (26) காய்ச்சலால் உயிரிழந்தார்.
கடுமையான...
காதலியை கரெக்ட் செய்வதற்கு இப்படியா செய்வாங்க? காதலனின் வைரல் வீடியோ!!
இளைஞர்....
பெண் ஒருவரை கவர்வதற்கு இளைஞர் ஒருவர் அவரது ஷுவை கையில் எடுத்து பசை வைத்து ஒட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீப நாட்களாக பல சுவாரசியமான காணொளிகள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது....
“கூட போறது என் பொண்டாட்டி மாதிரியே இருக்கே”.. டூ வீலரை மடக்கிய கணவர்.. சிக்கிய மனைவி : நடுரோட்டில்...
உத்தர பிரதேசம்....
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா பகுதியை சேர்ந்த தம்பதி ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி...
கல்லூரி கால காதலனுடன் சேர்ந்த மனைவி… கணவனுக்கு அரங்கேறிய பயங்கரம்!!
தர்மபுரி...
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே நரசிபுரம் சுடுகாட்டில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பாதி எரிந்த நிலையில் கடந்த 10-ம் தேதி சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு...
கத்தாரில் கேரள குழந்தை துடிதுடித்து உயிரிழந்த சோகம் : வெளியான அதிர்ச்சி காரணம்!!
கத்தாரில்....
கத்தாரில், இந்தியாவன் கேரளாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் படித்த மழலையர் பள்ளி கத்தார் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவைச் சேர்ந்த கேஜி 1...
துபாயில் வேலைக்காக சென்ற தமிழர் ஒட்டகம் மேய்க்க வைத்து சுட்டுக் கொலை : பகீர் தகவல்!!
திருவாரூர்...
வேலைக்காக வெளிநாடு சென்ற தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞர் துபாயில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் உதவியாளர் பணி வாங்கி தருவதாக தெரிவித்து ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்திடம் பணத்தை செலுத்தி...
முதலிரவில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மணமகனுக்கு நேர்ந்த சோகம்!!
ஆந்திரா....
ஆந்திராவில் திருமணம் ஆன புது மாப்பிள்ளை, முதலிரவு அறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரி பள்ளியை சேர்ந்த துளசி பிரசாத் மற்றும் மதனப்பள்ளியை சேர்ந்த...
காதலியை கல்லால் அடித்து துப்பட்டாவால் நெரித்து கொன்று புதைத்த காதலன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
தெலுங்கானா....
தெலுங்கானா மாநிலத்தில் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். கல்லூரி மாணவியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ சைலம் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார். இருவரும்...
தூக்கில் தொங்கிய நிலையில் பெண் மீட்பு…மரணத்தில் சந்தேகம் : உறவினர்கள் சாலை மறியல்!!
உளுந்தூர்பேட்டை....
உளுந்தூர்பேட்டையில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், உடல் பிரேத பரிசோதனை செய்யாமல் அலைக்கழிக்கப்படுவதாக கூறி பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மறியல் போராட்டத்தில்...
கள்ள காதலிக்காக சுடுகாட்டில் கொலை…. மயங்கிய இன்ஸ்டா குயின் : வெளியான பகீர் தகவல்!!
கடலூர்....
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தட்டாஞ்சாவடி காளிகோவில் பின்புறம் உள்ள சுடுகாட்டு பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.
அப்போது, கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த...