காதல் ஜோடிகளுக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைத்த ஆய்வாளர் : நெகிழ்ச்சி சம்பவம்!!
கடலூர்....
கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் மகன் வெங்கடேஷ் (21). இவர் ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த முனி கிருஷ்ணப்பா மகள் சுஜிதா (21) என்பவரை...
“ஹைய்யா ஜாலி ஜாலி..” தாலி கட்டுறபபோ மகிழ்ச்சியில் கைத்தட்டி குதித்த கல்யாண பெண்!!
கல்யாணம்....
மணமக்கள் இருவரும், தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கும் நாளாக திருமணம் இருந்து வருகிறது. அப்படி ஒரு நாளை, வாழ்நாள் முழுவதும் ஒரு உணர்வுள்ள தருணமாக நினைவு கூரும் வகையில் மாற்ற தான்...
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவர் : இளம்பெண்ணின் பலே திட்டம்…. கடைசியில் சிக்கியது எப்படி?
தருமபுரி....
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பெரும்பாலை நரசிபுரம் சுடுகாட்டில் கடந்த சனிக்கிழமை 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பரந்த அளவிலான தயாரிப்புகளில் இருந்து தேர்வு செய்து,...
திடீரென உயிரிழந்த தந்தை… துக்கம் தாங்க முடியாமல் 30வது நாளில் மனைவிக்கு சோகம் : சிக்கிய உருக்கமான கடிதம்!!
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் சிதம்பரம். இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஆவார். இவரின் மனைவி சுபா. இந்த தம்பதிகளுக்கு முரளிராஜ் பாரதி என்ற மகனும், 2...
உறவுக்கு அழைத்த திருநங்கைகள்… மறுத்த இளைஞருக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!
காஞ்சிபுரம்....
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு சீனிவாசா நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ். இவருக்கு வயது 24 ஆகும். பில்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல நேற்று பணியை முடித்துவிட்டு மதுரவாயல் மேம்பாலம் அருகே...
மனைவியின் கிட்னியை விற்று கணவன் 2வது கல்யாணம் : 4 ஆண்டுகள் கழித்து தெரிந்த உண்மை!!
ஒடிசா....
ஒடிசாவில் உள்ள கோட மேட்டா கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் கந்து, ரஞ்சிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். பிரசாந்த் கந்து வங்கதேசத்தில் இருந்து வந்து அகதியாக இருப்பவர் ஆவார், ரஞ்சிதாவுக்கும்...
பெற்ற குழந்தைகளை 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசிய தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
நாமக்கல்.....
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் குண்டூர்நாடு அடுத்துள்ள அரசம்பட்டி ஊரில் சிரஞ்சீவி-பாக்கியம் என்ற தம்பதியினர் கிரிதாஸ் என்ற 8 வயது மகன் மற்றும் கவிதர்ஷினி என்ற 5 வயது மகளுடன் இருந்து வந்தனர். இந்நிலையில்...
காதலுக்கு கடும் எதிர்ப்பு… கடைசியாக சந்திக்கலாம் என கூறிய காதலனை நம்பி போன கல்லூரி மாணவி நேர்ந்த சோகம்!!
தெலங்கானா....
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரே ஒரு முறை சந்திக்கலாம் வா என கூறி கல்லூரி மாணவியை கதற கதற கற்பழித்து கொடூர கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம்...
குடும்பம் நடத்த அழைத்த கணவனுக்கு மறுப்பு தெரிவித்த பெண்… திருமண நாளில் நேர்ந்த சோகம்!!
மயிலாடுதுறை...
தமிழகத்தில் திருமண நாளில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் அக்பர் காலனி தெருவைச் சேர்த்தவர் ராயப்பன். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மதுப்பழக்கத்திற்கு...
ஒரு விரல் புரட்சியால் காதலனின் திருமணத்தை நிறுத்திய டிக்டாக் தேவதை : கம்பி நீட்டிய காதலனுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!!
சிவகங்கை.....
சிங்கப்பூரில் டிக் டாக்கில் பழகிய பெண்ணை ஏமாற்றவிட்டு, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு வந்த இளைஞர் மீது சிங்கப்பூர் பெண் ஆன்லைன் புகார் அளித்த நிலையில், அவரை திருமணம் செய்த இருந்த மணப்பெண் திருமணத்தை...