மனைவியின் அனுமதியுடன் திருநங்கையை திருமணம் செய்த வாலிபர்!!
ஒடிசா....
ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர்( 32) என்பவர் திருமணமாகி 2 வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு அறிமுகமானார்.
நாளடைவில் அவர்களுக்குள் காதல்...
தேர்வு எழுத துணிச்சலோடு ஆற்றைக் கடந்த மாணவி…. தோள் கொடுத்து உதவிய சகோதரர்கள் : நெகிழ்ச்சி சம்பவம்!!
ஆந்திராவில்.....
ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் ஆறு ஏரி மற்றும் வாய்க்கால்களில் நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
இதனால் மக்கள் தங்கள் இயழ்பு...
புது மணப்பெண் கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம்.. அலறிய மாப்பிள்ளை : திருமணம் நடந்த 3 நாளில் அதிர்ச்சி...
கோவை....
கோவை மீனாட்சிபுரம் அருகே உள்ள புது காலனியை சேர்ந்த 25 வயது வாலிபர் எலக்ட்ரீசினியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் போத்தனூரை சேர்ந்த பட்டதாரியான 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 9 ஆம்...
காதல் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டிகேட்ட கணவரை கழற்றிவிட்டு எஸ்கேப் : இறுதியில் நடந்த சோகம்!!
நாமக்கல்....
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் விமல்குமார் (21). நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கல்லூரியில் படிக்கும்...
21 ஆண்டுகளாக தாடியை ஷேவ் செய்யாமல் இருந்த நபர்…. இப்படி ஒரு காரணமா?
சத்தீஸ்கர்....
21 ஆண்டுகளுக்குப் பிறகு நபர் ஒருவர் தாடியை ஷேவ் செய்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்சங்கர் குப்தா என்ற சமூக ஆர்வலரான இவர் “மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர்” என்ற புதிய மாவட்டம் உருவாகும்...
காணாமல் போன பிரபல YOUTUBER சிறுமி.. தேடும் காட்சியை நேரடி ஒளிபரப்பு செய்த பெற்றோர் : நெகிழ வைக்கும்...
மகாராஷ்டிர.....
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்தவர் காவியா யாதவ். 16 வயது சிறுமியான இவர், சொந்தமாக 'Bindass Kavya' என்ற Youtube சேனல் ஒன்று நடத்தி வருகிறார். சுமார் 44 லட்சம் பார்வையாளர்களை...
14வது நாளில் இளம்பெண் எடுத்த முடிவு : அனாதையான ஆண் குழந்தை!!
ஒசூரில்.....
ஒசூரில் திருமணமான நான்கு ஆண்டுகளில் இளம்பெண் கணவன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, சானசந்திரம் பகுதியை சேர்ந்தவர் தனராஜ். இவருக்கும் பெங்களூரூவைச்...
மாமனாருக்கு போன் போட்டு மருமகன் சொன்ன அதிர்ச்சி தகவல் : உறைந்து போன பெற்றோர்!!
தெலுங்கானா....
நிஜாமாபாத் நகரை சேர்ந்த சையது கலீம்மீன்மகள் அனீஸ் பாத்திமா, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சையது சுல்தான் என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு...
செல்போனை தலைமாட்டில் வைத்து தூங்கிய போது பயங்கரம் : வெடித்து சிதறியதில் பெண் ரத்த வெள்ளத்தில் பலி!!
டெல்லி.....
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் redmi 6A செல்போனை பயன்படுத்தி வந்தார், இந்நிலையில் ராணுவத்தில் பணிபுரியும் தனது மகனிடம் பேசிவிட்டு போனை தலைமாட்டில் வைத்து தூங்கிக் கொண்டு இருந்தார், அடுத்த நாள் அவரது...
வெகுநேரமாக திறக்காத மனைவி, குழந்தைகளின் அறைக்கதவு : கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கடலூர்....
தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண்ணொருவர் தனது பிள்ளைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார். லேத் பட்டறை நடத்தி வரும் இவர்,...