இந்திய செய்திகள்

திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகைக்கு வீட்டில் நேர்ந்த சோகம்!!

0
சென்னை.... பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் தூரிகை...

மனைவியைத் திட்டியதால் ஆத்திரம்.. தம்பிக்கு அண்ணன் கொடுத்த கொடூர தண்டனை!!

0
ஆந்திர... ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவருக்கு தம்பி ஒருவர் இருந்துள்ளார். அவரது பெயர் ஏடு கொண்டலு. சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு இருந்து வந்துள்ளதாக...

வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த கணவன் : நடுராத்திரியில் மனைவி செய்த கொடூரம்!!

0
தெலுங்கானா.... தெலுங்கானா மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் கிரிதர். இவரது மனைவி பெயர் ரேணுபா. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், கூலி தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் போதவில்லை என்று கூறப்படுகிறது. எனவே...

தாய் கண்முன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்த மகன் : அரங்கேறிய கொடூர சம்பவம்!!

0
திண்டுக்கல்..... திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் இவரது மகன் விஷ்ணு(வயது 24). இவர் ஒரு நாய் ஒன்றை வளர்த்துள்ளார். விஷ்ணு வளர்த்து வந்த நாய் சில தினங்களுக்கு முன்பு...

பெரும் சோகம்… தாய் உடலை வீல் சேரில் வைத்து சுடுகாட்டிற்கு கொண்டு வந்த மகன் : இதயத்தை உறைய...

0
திருச்சி..... திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. சுமார் 90 வயதை எட்டிய இவரது மனைவி ராஜேஸ்வரி. தம்பதியினர் இருவரும் மகன் முருகானந்தத்துடன் வசித்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு...

போனை எடுக்காத தலைமை ஆசிரியை…. வீட்டிற்கு சென்ற சக ஆசிரியை கண்ட பயங்கரம்!!

0
சிவகங்கை...... சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள தங்கமணி திரையரங்கு அருகே வசித்து வருபவர் ரஞ்சிதம். இவர் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது கணவர் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில்,...

போலீஸ் துணையுடன்… பெற்ற மகளுக்கு தாய் செய்து வந்த மோசமான செயல் : வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
மதுரை..... மதுரை மாநகர் கோ .புதூர் டி.ஆர்.ஒ. காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு விஜயலட்சுமி...

கேள்வி கேட்ட ஆசிரியர்… மாரடைப்பில் உயிரிழந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவி!!

0
நெல்லூர்..... ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பொதுவாகவே மாரடைப்பு என்பது ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என 60 வயதை...

வெளிநாட்டில் தேனிலவு கொண்டாடிவிட்டு திரும்பிய புதுமணப்பெண் : கணவர் வீட்டில் நேர்ந்த சோகம்!!

0
கேரள.... கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள கிடங்கம்பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா(25). திருமணமான இவர் சில நாட்களில் கணவரை முறைப்படி விவாகரத்து செய்தார். அதன் பின்னர் வர்க்கலாவைச் சேர்ந்த அனீஷ்(35) என்பவருக்கும், நிகிதாவுக்கும் கடந்த சூலை...

தென் கொரிய பெண்ணை கரம் பிடித்த தமிழக இளைஞர் : வைரலாகும் புகைப்படம்!!

0
திருப்பத்தூர்.... தமிழகத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து தமிழக பாரம்பரிய முறைப்படி கரம் பிடித்துள்ளார். எரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தென் கொரியாவில் உள்ள தனியார்...