இந்திய செய்திகள்

விவசாயியாக மாறிய ஐடி ஊழியர்… கோடிகளில் லாபம் பார்க்கும் இளம் பெண்!!

0
கர்நாடக.... கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரோஜா ரெட்டி(26) என்ற இளம்பெண், தனது ஐடி வேலை விட்டுவிட்டு, விவசாயம் செய்து வருகிறார். தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காய்கறிகள், பழங்களை பயிரிட்டு கோடிக்கணக்கில்...

ஓவர் நைட்டில் மாறிய ஏழையின் வாழ்க்கை : 60 வயது தாத்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

0
கேரளா..... கேரளாவில் தினக்கூலி வேலை பார்க்கும் 60 வயது முதியவரின் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் கோழிக்கோடு அடுத்த கொடிவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மம்மிக்கா. 60 வயதான இவர் அப்பகுதியில் தினக்கூலி வேலைகளை...

திருமணம் ஆன 5 நாட்களில் இளம்பெண்ணுக்கு அரங்கேறிய சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தென்காசி.... தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள துப்பாக்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு ஓடையில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு...

அண்ணியுடன் கள்ளக்காதல்… உல்லாசமாக இருந்த ஜோடிக்கு ஏற்பட்ட விபரீதம்!!

0
செங்கல்பட்டு..... செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சிலவாட்டம் கிராமம் பகுதிக்கு அருகில் அடர்ந்த மரங்கள் உள்ளன. அங்குள்ள வேப்ப மரத்தில் ஆண், பெண் இருவர் தூக்கில் சடலமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ...

திருமணம் நடந்த 2 மாதங்களில் ஆசை மனைவியை விளக்கால் அடித்து கொலை.. கணவன் செய்த செயலால் அதிர்ச்சி!!

0
கேரள..... கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலை பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (வயது 35). இவருக்கும் ஆலப்புழா பகுதியை சேர்ந்த நிகிதா (வயது 25) என்ற இளம்பெண்ணும் கடந்த ஜூலை மாதம் திருமணமானது. இவர்களுக்கு திருமணம்...

கணவன் மீது ஏற்பட்ட வெறுப்பு…. தனியா வீடு எடுத்து காதலன் இருந்த மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்!!

0
சித்தூர்.... சித்தூர் மாவட்டம் பாக்காரபேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், அதே பகுதியைச் சேர்ந்த ரெட்டம்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால்...

ஆண் நண்பருடன் செல்போனில் அரட்டை : ஆத்திரத்தில் கணவனால் அரங்கேறிய பயங்கரம்!!

0
ரத்தினகிரி.... பூட்டுத் தாக்கு கிராமத்தில் பெரிய தெருவை சேர்ந்தவர் ராமு(வயது40). இவரின் மனைவி சரிதா(வயது27). இவர்கள் இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் குழந்தை பிறந்து...

ஐ லவ் யூ என்று கூறி மணமகள் கொடுத்த முத்தம் : பதிலுக்கு மாப்பிள்ள செய்த காரியம்!!

0
முத்தம்.... மணப்பெண் ஒருவர் தனது அருகில் இருந்த மணமகனுக்கு ஐ லவ் யூ கூறி முத்தம் கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தற்போது சமூக வலைத்தளங்களில் எண்ணற்ற பொழுதுபோக்கு காட்சிகள் அதிகமாக வலம் வருகின்றது....

அடிக்கடி திட்டிய அப்பா.. மகன் எடுத்த விபரீத முடிவு.. கதறிய தாய் : நெஞ்சை நொறுக்கும் சோகம்!!

0
சென்னை.... சென்னை வியாசர்பாடி கரிமேடு பகுதியின் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 55). இவர், ஆயிரம் விளக்கு பகுதியில் பிரின்டிங் பிரஸ் ஒன்றை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பி காம் படித்துள்ள சுசில்,...

தொடர் கனமழையால் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்!!

0
கர்நாடக..... கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது....