கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன் : சோகத்தில் முடிந்த விபரீத சம்பவம்!!
கர்நாடக.....
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு வயது 30 ஆகும். இவருக்கும் 27 வயதான ஷில்பா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
மகேஷ்...
சிறுநீர் கழிக்கும் போது நிகழ்ந்த துயரம் : தனது ஆணுறுப்பை கோடாரியால் வெட்டிய நபர்!!
மத்தியப் பிரதேச மாநிலம்.....
மத்தியப் பிரதேச மாநிலம், தமோஹ் மாவட்டத்தில் மெஹ்ரோன் என்ற இடத்தில் வசிப்பவர் நித்தியானந்த் திவாரி(75). இவர் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சிறுநீர்...
2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
ராமநகர்....
ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா ஹொசபாளையா கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி ரூபா(வயது 30).
விவசாயியான லோகேஷ், மாகடி தாலுகாவின் விவசாய சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்களுக்கு ஹர்ஷிதா(6), ஸ்பூர்தி(4) என...
சேற்றில் சிக்கிய கார் : உதவி செய்ய வந்த உதவி ஆய்வாளரை கடித்த இளைஞர்!!
நாகை.....
நாகை மாவட்டம் திருக்குவளை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வியாழக்கிழமை இரவு திருக்குவளை கடைத்தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, வாழக்கரை பகுதியில் ஒரு...
100 பெண்களின் ஆபாச வீடியோ… சினிமா கம்பெனி பெயரில் மாபியா : போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
சேலத்தில்.....
சேலத்தில் திரைப்படங்களில் நடிக்க வைப்பதாகக்கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியதாக 38 வயது ஆணும் அவரது உதவியாளர் பெண்ணும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல பெண்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்கள்...
ட்ராவல்ஸ் தொழிலதிபர் தற்கொலை…. போலீசாருக்கு சிக்கிய உருக்கமான கடிதம்!!
திருச்சி.....
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு, சாலை ரோடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சரவண செல்வன் (வயது 41) இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சரவண செல்வன்...
நன்றாக படிக்கிறான் என மாணவனை விஷம் வைத்து கொன்ற சக மாணவியின் தாய் : நெஞ்சை உறைய வைத்த...
புதுச்சேரி.....
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். ரேஷன் கடையில் வேலை செய்யும் இவருக்கு, பால மணிகண்டன்(13) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இதன் பின்னர், பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி...
ஹோட்டல் ரூமுக்குள் ஒன்றாக சென்ற காதல் ஜோடி.. ரூம் திறந்து பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி!!
கர்நாடக....
கர்நாடக மாநிலம், மைசூரு நகரில் இன்ஜினியரிங் மாணவி ஹோட்டலில் கொலை செய்யப்பட்டார். காதலனை போலீசார் கைது செய்தனர். மைசூர் ஹுன்சூர் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெரியபட்னா தாலுக்காவில் உள்ள ஹரலஹள்ளி கிராமத்தைச்...
தோழியின் கணவருடன் ஏற்பட்ட உறவால் நேர்ந்த விபரீதம்!!
ரித்திகா....
ரித்திகாவின் நண்பர் விபுல் அகர்வாலின் மனைவி தீபாலி. ஜூன் 24 அன்று, ஃபேஷன் டிசைனர் ரித்திகா சிங், கைராட்டி தோலாவில் ஓம்ஸ்ரீ பிளாட்டினம் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்டு...
சினிமா வாய்ப்பு தருவதாக ஆபாச படம்.. ஏமாந்த 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் : சிக்கிய மர்ம கும்பல்!!
சேலம்.....
சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சேலத்தில் உள்ள சினிமா கம்பெனிக்கு வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார். அங்கு இருந்த வேல்சத்ரியன் (வயது 38) ஜெயஜோதி (வயது23) ஆகியோர் இயக்குநர் எனவும்...