இந்திய செய்திகள்

கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்கவில்லை : ராஜ நாகத்தை கொன்று வாழை இலையில் விருந்து தயார் செய்த இளைஞர்கள்!!

0
கொரோனா ஊரடங்கால்.. இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் சாப்பிட உணவு கிடைக்கவில்லை என கூறி மூன்று பேர் காட்டில் இருந்த ராஜ நாகத்தை கொன்று விருந்துக்கு தயாரான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வேட்டைக்காரர்கள்...

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் : கணவனோ கொரோனாவின் பிடியில் : தவிக்கும் தாய்!!

0
ஒரே பிரசவத்தில்.. ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான ஒரு பிரித்தானிய பெண்ணின் கணவர் கொரோனா பாதிப்பிலிருக்க, வருவாயும் இல்லாததால் தவிக்கிறார் அவர். இந்த மாத துவக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எசெக்சைச் சேர்ந்த Giovanni Sapia...

3 நாட்கள் தொடர் நடை பயணம் : வீடு வந்தடைய ஒரு மணிநேரத்திற்கு முன் 12 வயது சிறுமிக்கு...

0
சிறுமிக்கு எற்பட்ட பரிதாப நிலை.. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால், 12வயது சி றுமி சொந்த ஊருக்கு 3நாட்கள் தொடர்ந்து நடந்து சென்ற நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடந்த 14ஆம் திகதி தளர்த்தப்படும்...

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அவமதித்த மக்கள் : மனைவி வெளியிட்ட உருக வைக்கும் வீடியோ!!

0
கொரோனாவால்.. கொரோனாவால் பாதிகப்பட்டு மரணித்த மருத்துவரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி ஆனந்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த...

சடலத்தை துணியில் சுற்றி சைக்கிளில் எடுத்துச் சென்ற நபர் : கொரோனாவால் நடக்கும் துயரம்!!

0
கொரோனாவால் நடக்கும் துயரம்.. இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் பசியின் கொ டுமையால் இறந்தவரின் உடலை தன்னார்வலர் ஒருவர் சைக்கிளில் எடுத்து செல்லும் புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு...

16வருடம் காத்திருந்த தாய்க்கு விடை கொடுத்த கொரோனா : கால்நடையாக வந்தடைந்த மகன்!!

0
16வருடம் காத்திருந்த தாய் சினிமா ஆசையில், வீட்டை விட்டு கிழம்பிய மகன் 16வருடங்களுக்கு பின் கொரோனா ஊரடங்கால் வீடு திரும்பியுள்ளார். சாத்தூரில் நந்தவனப்பட்டி தெருவில் வசிக்கும் லட்சுமி. இவர் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார்....

வலியால் துடிதுடித்த பெண் : வெளியே வந்த குழந்தையின் தலை : நடுரோட்டில் நடந்த பிரசவம்!!

0
பிரசவ வலியால்.. தமிழகத்தில் பிரசவ வலியால் துடிதுடித்த பெண் நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள துளசி லேஅவுட் பகுதியில் ஏராளமான ஒடிசா மாநிலத்தவர் சாலையில் வசித்து வருகின்றனர். கூலி...

திருமணத்திற்காக கொரோனா ஊரடங்கை மீறி 1000 கி.மீ சைக்கிளில் சென்ற மணமகன் : இறுதியில் நடந்த சம்பவம்!!

0
1000 கி.மீ சைக்கிளில்.. இந்தியாவில் திருமணத்திற்காக கொரோனா ஊரடங்கை மீறி 1000 கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு சைக்கிளில் சென்ற மணமகன் பொலிசாரிடம் சிக்கி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். 24 வயதான தொழிற்சாலை ஊழியரான சோனும்குமார்...

தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை : கதறி அழுத மகன் : அதன் பின் நடந்த...

0
கதறி அழுத மகன் தமிழகத்தில் தந்தையின் உடலுக்கு அடக்கம் செய்ய முடியாமல் தவித்த மகனுக்கு, இன்ஸ்பெக்டர் ஒருவர் உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 26-ஆம் திகதி உடல் நிலை சரியில்லாமல்...

நாக்கை அறுத்து அம்மனுக்கு படைத்த இளைஞன் : காரணம் என்ன தெரியுமா?

0
இளைஞன்.. கொரோனா பரவலை தடுப்பதற்காக இளைஞன் ஒருவன் தன்னுடைய நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2000-க்கும்...