ஊரடங்கால் ஏற்பட்ட துயரம் : 5 குழந்தைகளை கங்கையில் வீசிய தாய்!!
                    துயரம்..
இந்தியாவில் கொரோனா பரவலால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் தனது குழந்தைகளுக்கு உணவு இல்லை என்ற விரக்தியில் தாயார் ஒருவர் 5 பிள்ளைகளையும் கங்கை நதியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம்...                
            முதல் மாத சம்பளத்துடன் தாயை காண ஆசையாக சென்ற இளைஞர் விபத்தில் பரிதாப மரணம்!!
                    இளைஞர்..
கேரளாவில் முதல்மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை பார்க்க சென்ற இளைஞர் விபத்தில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஆசிப், மார்ச் மாத இறுதியில் தற்காலிக நர்ஸாக பணி நியமனம்...                
            கொரோனா ஊரடங்கின் போது ம துவுக்காக அலைந்த சிறுவர்கள் : அறிவுரை கூறிய ந பரை வெ ட்டிக்...
                    கொரோனா ஊரடங்கின் போது..
தமிழகத்தில் ம து கேட்டு சென்ற சிறுவர்களுக்கு அறிவுரை கூறிய ந பரை அவர்கள் வெ ட்டிக் கொ ன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் தென்னம்பாளையம்...                
            அம்மாவைக் காப்பாற்ற டிக்டாக்கில் கண்கலங்கிய இளம்பெண் : பின்பு நடந்த சம்பவம்!!
                    டிக்டாக்கில் கண்கலங்கிய இளம்பெண்..
டிக்டாக் வீடியோ என்றாலே நெகடிவ்வாக நினைக்கும் நிலையில், அந்த டிக்டாக்கால் தாயின் உயிரை மகள் ஒருவர் காப்பாற்றிய உணவுப்பூர்வமான நிகழ்வு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
கர்நாடாக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் 18...                
            ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு : வெளிநாட்டில் இருந்த திரும்பிய நபரால் நேர்ந்த சோகம்!!
                    ஒரே குடும்பத்தில்..
இந்திய மாநிலம் பீகாரில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 60 பேரில், 23 பேர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாட்னாவில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள சிவான் மாவட்டத்தில் கிட்டதட்ட...                
            என் பொண்டாட்டி தான் எனக்கு எல்லாமே : வலியால் அவதிப்பட்ட மனைவியை காப்பாற்ற கணவன் செய்த செயல் :...
                    மனைவியை காப்பாற்ற..
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில் வலியால் துடித்த மனைவியை கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவரின் செயல் மனதை உருக்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைவதைத் தடுக்கும்...                
            1400 கிலோ மீற்றர் ஸ்கூட்டரில் கடந்து மகனை அழைத்து வந்த தாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!
                    ஓர் நெகிழ்ச்சி சம்பவம்..
1400 கிலோமீற்றர் கடந்து தாய் ஒருவர் மகனை ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்தியாவில், கொரோனா தொற்றின் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்த காலகட்டத்தில், மக்கள்...                
            கொரோனாவால் காரையே குடியிருப்பாக மாற்றிய மருத்துவர் : நெகிழ வைக்கும் பின்னணி!!
                    காரையே குடியிருப்பாக மாற்றிய மருத்துவர்..
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் பணி முடித்து தமது குடியிருப்புக்குன் செல்லாமல் அவரது காரிலேயே தங்கி வருவது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
போபாலில் அமைந்துள்ள ஜே.பி.மருத்துவமனையில் பணியாற்றி...                
            கொரோனாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த இளைஞர்கள் : கோடீஸ்வரர்களாக மாறிய ஆச்சர்யம்!!
                    துபாயில்..
துபாயில் பணிபுரிந்த மூன்று கேரள இளைஞர்களின் தொழில் கொரோனா காரணமாக முடங்கிய நிலையில் ஊருக்கே திரும்பலாம் என கிளம்பிய போது பெரும் கோடீஸ்வர்ர்களாக மாறியுள்ளனர்.
கேரளாவை சேர்ந்த Jijesh Corothan, Shah Jahan Kuttikattil,...                
            கொ ரோ னாவால் விசா கிடைப்பதில் சிக்கல் : மணமகன் இல்லாமலே நடந்து முடிந்த திருமணம்!!
                    திருமணம்..
கொ ரோனா வைரஸ் காரணமாக மணமகன் வர முடியாத நிலையில், இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த மணமகள் ஒருவருக்கு ஆன்லைனிலே திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முஹம்மது அட்னான் கான் என்பவர்,...                
            
                
            








