பக்கத்து வீட்டுக்காரர் மோசமான செயலால் பெண் அதிர்ச்சி : நடந்தது என்ன?
காலியாபாத்....
உத்திரபிரதேச மாநிலம் காலியாபாத் பகுதியில் 28 வயதுடைய இளம்பெண் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் 32 வயதுடைய இளைஞர் ஒருவரும் வசித்து வந்துள்ளார். அது வாடகை வீடு என்பதால்...
மரண படுக்கையில் பாலியல் குற்றவாளி நித்தியானந்தா : உதவி செய்யுமா இலங்கை?
நித்யானந்தா....
2010ஆம் ஆண்டு நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் கர்நாடக அமர்வு நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை அதே ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பிறப்பித்தது. மேலும், பெங்களூருவை சேர்ந்த...
கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவிக்கு நள்ளிரவில் நேர்ந்த சோகம்!!
திருவள்ளூர்....
தமிழகத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி குப்பம்மாள். கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....
உடைந்திருந்த பற்கள்… கல்லூரி மாணவி இறப்பில் மேலும் வெளியான திடுக்கிடும் தகவல்!!
சென்னையில்..
சென்னை, வேப்பேரி பகுதியை சேர்ந்தவர் சர்மா. இவர், மின்ட் பகுதியில், மருந்தகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சீமா சர்மா. இவர்களின் மகள் ரோஷினி சர்மா (19). இவர், வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள...
காதலித்து ஏமாற்றிய வழக்கில் சிறைக்கு சென்ற இளைஞன் : பிணையில் வெளி வந்தவுடன் காதலியுடன் திருமணம்!!
மதுரையில்..
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ரம்யாவும் பக்கத்து ஊரான கோட்டப்பட்டியை சேர்ந்த வாலிபர் அழகுராஜா ஆகிய இருவருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியுள்ளது.
அழகுராஜா...
பழகிவிட்டு ஏமாற்றிய பூசாரி… கையில் தாலியுடன் திருநங்கை எடுத்த துணிச்சல் முடிவு!!
மதுரை...
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேவச்சேரி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரீநதி (33). இவர் அப்பகுதியில் உள்ள பிரசிதிபெற்ற தீர்த்தவாரி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். மேலும், அவ்வப்போது அப்பகுதி பொதுமக்களுக்கு அருள்வாக்கு...
ஹவுஸ் ஓனர் வீட்டில் கைவரிசை… கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை : கள்ளக்காதல் ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்!!
சென்னை....
சென்னை அண்ணா நகர் பகுதியில் வேலை செய்த வீட்டில், தங்கம், வைர நகை திருடி, அடமானம் வைத்து ஆடம்பர வாழ்க்கை நடத்திய பெண் மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகர் 7வது...
ஐந்தாவது திருமணம் செய்ய முயன்ற நபர் : அதிரடியாக மண்டபத்திற்கு நுழைந்த ஏழு பிள்ளைகள்.. பின்னர் நடந்த சம்பவம்!!
உத்தர பிரதேசத்தில்..
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐந்தாவது திருமணம் செய்ய முயன்றதை, மனைவி மற்றும் பிள்ளைகள் சேர்ந்து தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஷாபி அகமது(55)...
கணவனை பரிதவிக்க விட்டு ஓடிய மனைவி : பின்னர் தனி அறையில் அரங்கேறிய பயங்கரம்!!
ஹைதராபாத்......
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ராஜேந்திர நகர் ஹைதர்குடாவைச் சேர்ந்தவர் நாகலதா ரெட்டி, இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது, ஆனால் திடீரென சுதீர் என்பவருடன் இவருக்கு...
மனைவியை ஊசியால் குத்தி குத்தி சித்ரவதை செய்த கணவர் : மனைவியின் விபரீத முடிவு!!
சேலம்....
சேலம் மாவட்டம் பொன்னம்மா பேட்டை வீராணம் சாலையில் வசித்து வருபவர் ராமசாமி. இவரின் மகள் மனோன்மணிக்கும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர் அரவிந்த்-க்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.
மதுபோதைக்கு...