டாஸ்மாக் கடையின் சுவற்றை ஓட்டை போட்ட மர்ம ஆசாமிகள் : நள்ளிரவில் நடந்த சம்பவம்!!
ஓசூர்....
ஓசூர் அடுத்த பாகலூர் அருகேயுள்ள முகுளப்பள்ளி கிராமத்தில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் பட்டுவாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசப்பா (45) என்பவர் மேற்பார்வையாளராகவும், ஓசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி கிராமத்தை...
நீர்வீழ்ச்சியில் விழுந்த இளம்பெண்களை காப்பாற்றும் முயற்சியில் முழுக்குடும்பமும் உயிரிழந்த பரிதாபம்!!
இந்தியா....
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 பேர் கொண்ட குடும்பம் ஒன்று, கடந்த ஞாயிறன்று, Ramdaha என்னும் நீர்வீழ்ச்சிக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார்கள்.
அப்போது, ஷ்ரதா (14) மற்றும் ஷ்வேதா சிங் (22) ஆகிய இருவரும்...
ஆம்புலன்ஸ் தரமறுத்த மருத்துவமனை.. இறந்த 2 வயது தம்பியின் சடலத்தை கையில் தூக்கிச் சென்ற 10 வயது சிறுவன்!!
உத்தர பிரதேச மாநிலம்.....
உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது 2 வயது குழந்தை கார் மோதி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு...
கர்ப்பிணி மனைவியை தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கணவன் : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!
தாமோ....
மத்திய பிரதேச மாநிலம் , தாமோ மாவட்டத்திற்குட்பட்ட ரானே கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் அஹிர்வார்.
கர்ப்பிணியான இவரது மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கைலாஷ் அஹிர்வார் அரசு ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்துள்ளார்....
அடிக்கடி சிறுநீர்… பிறப்புறுப்பில் தீ வைத்த பெண் : அதிர்ச்சி சம்பவம்!!
கர்நாடகா....
கர்நாடகா மாநிலம் தம்குர் மாவட்டம் கோட்கேர் கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுவனை அவரது பாட்டி அங்குள்ள அங்கன்வாடிக்கு தினமும் கொண்டு வந்து விட்டு பின்னர் மாலை வீட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில்,...
நிர்வாணப்படுத்தி பணம் பறித்த கும்பல்.. INSTA பெண் மீது கொண்ட சபலத்தால் தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்!!
கேரள....
கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் சமூக வலைதளத்தில் அதிகம் ஆர்வமுடையவராக இருந்துள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருமணமான இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
சிறிது காலத்திலேயே தொழிலதிபருடன்...
விசாரிக்க வந்த காவலரை கடித்த பெண்… நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
சென்னை......
சென்னை, திருவொற்றியூர், எஸ்பி கோயில், முதலாவது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திர மோகன். இவரது மனைவி ரேணுகா (53). இவர்களின் மகன் ரேவேந்திரகுமார் (35) என்பவரும் பூண்டிதங்கம்மாள் தெரு, டி பிளாக்கை சேர்ந்த செல்லப்பன்...
காதல் கணவனை துடிதுடிக்க வெட்டிக் கொன்ற மனைவி : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!
மயிலாடுதுறை......
மயிலாடுதுறை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர், மண்தாங்கி திடலை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் ரம்யா...
வேற லெவல்.. உடம்பை வளைத்து நெழித்து.. இளம் நடிகைகளை ஓரம் மாளவிகா!!
மாளவிகா....
நடிகை மாளவிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்வதும் யோகா செய்வதும் போன புகைப்படங்களை சமீபகாலமாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது உடலை வில் போல வளைத்து யோகா போஸ் கொடுத்திருக்கும்...
முதுகு தேக்குமரம் முழுசாப் பார்த்தா…. ரகுல் ப்ரீத் சிங் ஹாட் போட்டோஷூட்!!
ரகுல் ப்ரீத் சிங்....
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான்...