ஒன்றரை வயதில் பிரிந்துபோன மகன் : 25 வருஷத்துக்கு அப்பறம் நடந்த அதிசயம்!!
கேரள...
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருக்காச்சல் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பாக வேலைக்காக குஜராத் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு ராம் பாய் என்பவருடன் கீதாவிற்கு பழக்கம்...
கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி : கடைசியில் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
திருவள்ளூர்....
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாபு. இவருக்கு வயது 36 ஆகும். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா. இவருக்கு வயது...
55 வயது முதியவரை உயிராக காதலித்து மணந்த 18 வயது பெண் : அதிர்ச்சியில் திகைத்த குடும்பம்!!
பாகிஸ்தானில்...
பாகிஸ்தானில் 18 வயது இளம்பெண் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இசை தான் இவர்களின் காதலுக்கு அஸ்திவாரம் போட்டுள்ளது.
அதன்படி முஸ்கான் (18) என்ற இளம்பெண்...
40 வருடங்களாக மழைநீர் மட்டுமே… நோய், நொடி இல்லாமல் வாழும் தம்பதி : சுவாரஸ்ய தகவல்!!
கீழ்சீசமங்கலம்....
வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதையான்(76). இவரது மனைவி ராணியம்மாள்(72). இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.
அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அதே கிராமத்தில்...
கூச்சலிட்டும் யாரும் வரவில்லை…. கணவன் மனைவி கழுத்தறுத்து கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ஆந்திர மாநிலம்.....
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பாடூர் பள்ளி, அசோக் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ் (54). இவரது மனைவி சுனிதா (50). தம்பதிக்கு சாய் சந்த், கோபி சந்த் என 2 மகன்கள்...
பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!
மதுரை...
பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த தனசேகரன்- உமாமகேஸ்வரி தம்பதிக்கு பிரபாகரன், ரோகித் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான பிரிட்டோ பள்ளியில் 9ஆம்...
இரவு பார்ட்டியில் படுக்கை பகிர்ந்த மாணவிகள் : மேலும் வெளியான பகீர் தகவல்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பர்ணட்டிவிளை பகுதியைச் சேர்ந்த மாணவி கிப்ட்டி (20). இவர் கருங்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவி கிப்டி சில...
எமனாக வந்த நிலச்சரிவு… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு நேர்ந்த சோகம்!!
கேரள....
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் தொடுபுழா அடுத்துள்ள குடையாத்தூர் எனும் பகுதியில் இன்று அதிகாலை இரண்டரை மணி அளவில் மிகப்பெரிய அளவிலான...
நான்கரை கோடி ரூபாய் கடனுக்காக தொழிலதிபரை கடத்துவதற்கு உதவிய பெண் மருத்துவர் : வெளியான திடுக்கிடும் தகவல்!!
சென்னை....
சென்னை, தி நகர், ராமசாமி தெருவை சேர்ந்த தொழிலதிபர் சரவணன்(46). இவர், கடந்த 20ம் தேதி அன்று, மதியம் வீட்டில் இருந்தார். அப்போது ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து, கத்தி முனையில், சரவணனை...
தூங்கி எழுந்ததும் கோடீஸ்வரர் ஆன சுமைதூக்கும் கூலி தொழிலாளி : எவ்வளவு பணம் தெரியுமா?
கேரளா......
கேரளாவின் மல்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அங்குள்ள மார்க்கெட்டில் சுமைதூக்கும் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ரூ 40 கொடுத்து லொட்டரி டிக்கெட்டை அவர் வாங்கியிருக்கிறார்.
அதற்கு ரூ. 3,57,86,502.26 (இலங்கை...