இந்திய செய்திகள்

பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொன்றுவிட்டு கூலாக சிரித்து கொண்டே சென்ற இளைஞர்!!

0
இந்தியா.... ஒருதலை காதலால் மாணவியை எரித்து கொன்ற இளைஞர் எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி கூலாக சிரித்து கொண்டே நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் தும்சா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து...

பிரிந்து சென்ற மனைவி திரும்பி வர மறுத்ததால் கணவன் எடுத்த அதிரடி முடிவு!!

0
வாலாஜாப்பேட்டை.... வாலாஜாப்பேட்டை அடுத்த தேவதானம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துவின் மகள் நதியா(30). காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா ஆவதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சபாபதி என்பவருடன் திருமணமாகி 11...

ஷேர் சாட் மூலம் பல கல்லூரி பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி வரும் கணவர் : மனைவி எடுத்த...

0
சென்னை... சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர் வைதீஸ்வரி/26. இவருக்கும் ஸ்ரீதர் என்பவருக்கும் இரு விட்டார் சம்மதத்துடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு வயது மகன் உள்ளார். இந்த நிலையில் கணவர் ஸ்ரீதர்...

முதலிரவு ரூமில் கதறிய மணப்பெண்… திடீரென அலறிய ஓடிய மாப்பிள்ளை : உள்ளே சென்றதும் அதிர்ந்துபோன குடும்பத்தினர்!!

0
நாகப்பட்டினம்.... நாகப்பட்டினம் மாவட்டம் தொழுதூரை சேர்ந்தவர் ராஜ்குமார்(37). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த நளினி என்ற பெண்ணுக்கும் கடந்த 27ஆம் திகதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, திருமணத்திற்கு பின் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது....

ரயிலில் தற்கொலைக்கு முயன்ற பெண்.. ஓடி வந்த ரயில்வே காவலர்.. பதறிய பயணிகள் : பரபரப்பு சம்பவம்!!

0
மும்பை... மும்பையின் பரபரப்பான ரயில் நிலையங்களும் ஒன்று பைகுல்லாவில் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அங்கு பயணிகள் புறநகர் ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அந்த ரயில் நிலையத்தை நோக்கி ஒரு...

4 வயது குழந்தையின் காலை தீவைத்து எரித்த கொடூரம்.. தாய் மற்றும் காதலன் : இதயத்தை உலுக்கும் சம்பவம்!!

0
கேரள... கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒசத்தியூரைச் சேர்ந்தவர ரெஞ்சிதா, இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் கணவரை விட்டு பிரிந்து , கூலிக்கடவு மார்க்கெட் ரோட்டில் தனது காதலர் உன்னிகிருஷ்ணனுடன் வாடகைக்கு வசித்து...

கள்ளக்காதலியால் தெருவுக்கு வந்த பைனான்சியர் : மாடல் சுவாதி வழக்கில் பகீர் தகவல்!!

0
சென்னை..... சென்னை, பூந்தமல்லி முத்து நகரை சேர்ந்தவர் . இவருக்கு 40 வயதாகிறது. பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சேகர் தனது தம்பி ராஜேஷ் (37) அவரது குடும்பம் என அனைவரும் ஒரே வீட்டில்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் வீட்டில் சடலமாக மீட்பு : சிக்கிய கடிதம்!!

0
இந்தியா.... இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். ஹரியானாவின் ஹம்பாலாவை சேர்ந்தவர் சுக்விந்தர். காப்பீடு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில...

விஜயகாந்தை காண பல ஆயிரம் செலவு செய்து வந்த இலங்கை பெண் : வேதனையுடன் கூறிய உருக்கமான விடயம்!!

0
இலங்கையில்.. இலங்கை மக்கள் வெளிப்படுத்த முடியாத ஒரு சில விடயங்களை விஜயகாந்த் அவர்கள் வெளிப்படுத்தியது மகிழ்ச்சி – இலங்கைப் பெண் சகுந்தலா. கேப்டன் சாரை பார்க்கணும் என்று நிறைய நாள் ஆசை என இலங்கைப்...

சிறுவயதில் காதலனுடன் சென்ற பெண் : 56 வருடம் கழித்து குடும்பத்தினருடன் சந்திப்பு : சுவாரசிய கதை!!

0
ஆந்திரபிரதேசத்தில்.. 56 ஆண்டுகள் கழித்து பெண் ஒருவர் குடும்பத்தினரை மீண்டும் சந்தித்துள்ள சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. ஆந்திரபிரதேச மாநிலம், நரசிப்பட்டினம் பகுதியில் உள்ள சின்னபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கெளரி பார்வதி. 16 வயதில் வீட்டை...