காவல்நிலையத்திற்கு வந்த டிக் டாக் காதலியை அடித்த காவலர் : ஆடையைக் கழற்ற முயன்றதால் பரபரப்பு!!
காஞ்சிபுரம்......
காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் சோமசுந்தரம், இவர் டிக் டாக் போன்ற ஆப் களில் அடிக்கடி காணொளி பதிவேற்றி வந்துள்ளார்.
அதில் பிரபல டிக் டாக் பிரியாவுடன் இவருக்கு நட்பு ஏற்பட்ட...
தாயை கொலை செய்ய GOOGLE-ல் ஐடியா தேடிய மகள் : குற்றவாளியின் வாக்குமூலம் கேட்டு போலிஸ் ஷாக்!!
கேரள...
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள் உள்ளனர். இதில் மூத்த மகள் இந்துலேகாவுக்கு திருமணம் ஆகி அவரது கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து...
வீட்டை விட்டு வெளியேறிய மனைவி கணவனுக்கு அளித்த அதிர்ச்சி தகவல்!!
திண்டுக்கல்....
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே எட்டி குளத்து பட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் மோளப்பாடியூரை சேர்ந்த வீரழகு என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வீரழகு தனியார் பனியன் கம்பெனியில்...
ஏமாற்றிய பேஸ்புக் காதலன்…. விரக்தியில் இளம்பெண் எடுத்த முடிவு : சிக்கிய ஆடியோ பதிவு!!
சென்னையில்....
சென்னையில் பேஸ்புக் காதலன் திருமண ஆசை காட்டி ஏமாற்றியதால், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜமீன் பல்லாவரத்தை அடுத்த பச்சையம்மன் நகரைச் சேர்ந்த கல்லூரி மனைவி கீர்த்திகா. இவர்...
தமிழ் பெண்ணை விழுந்து விழுந்து காதலித்த வெளிநாட்டவர் : இந்த ஒரே ஒரு காரணத்துக்காக தானாம்?
ஜெர்மனி...
ஜெர்மனி இளைஞர் ஒருவரை தமிழ் பெண்ணை தேடிப்பிடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த அழகிய காதல் கதை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ராஜாவூர் பகுதியைச் சேர்ந்தவர் லாசர். இவரது...
வெப் சீரியஸ் பார்த்து ஆசைக்காக கொலை செய்த அவலம்!!
பூனேவில்.....
தொலைக்காட்சியில் வரும் கிரைம் த்ரில்லரைப் பார்த்து, ஆதனால் ஈர்க்கப்பட்டு இருவர் கொலை செய்த சம்பவம் பூனேவில் அரங்கேறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, (21 ஆகஸ்ட்) அன்று, அக்ஷய் பிரகாஷ் பீசே என்பவர் கொல்லப்பட்டதாக போலீசுக்கு...
காதல் திருமணம் செய்த மகள்… கல்யாணத்துக்கு போகாத அம்மா: கோவத்தில் கணவர் செய்த காரியத்தால் பதறிப்போன உறவினர்கள்!!
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய வயது 48. இவர் மனைவி ராணி வயது (43). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்....
தியேட்டரில் சிரித்த மனைவிக்கு கணவனால் அரங்கேறிய கொடூரம்!!
தூத்துக்குடி...
தியேட்டரில் தெரிந்தவர்களை பார்த்து சிரித்ததால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 23 செப்டம்பர் 2018 அன்று நடந்தது. தூத்துக்குடியை சேர்ந்த தம்பதி...
ரூ.16,000 மொபைல் போனை Order செய்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கேரள...
கேரள மாநிலம் இடுக்கி பகுதியை அடுத்துள்ள முண்டியேருமா கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சனா கிருஷ்ணா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவருக்காக மொபைல் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று...
குடிபோதையில் வந்த கொழுந்தன் : கதவை திறந்த அண்ணிக்கு அடுத்து நடந்த விபரீதம்!!
கடலூர்.....
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரேமலதா (வயது 25). இந்நிலையில், வெங்கடேசனுக்கும் அவரது தம்பி காசிநாதனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது....