இளைஞன் கோடாரியால் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை : வெளியான அதிர்ச்சி காரணம்!!
உத்தரபிரதேச மாநிலம்.....
ஹர்டோயின் பென்கஞ்ச் கோட்வாலி போலீசாருக்கு வயலில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது, இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு 20 வயது மதிக்கத்தக்க...
மது போதையில் நண்பனுக்கு சக நண்பர்கள் செய்த அதிர்ச்சி காரியம்!!
குஜராத்தில்..
நண்பரின் ஆசனவாயில் டம்ப்ளரை திணித்த மது போதையில் இருந்த சக நண்பர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா சந்திரா ராவத் (வயது 45). இவர் கடந்த...
ஹொட்டல் அறையில் மொத்த குடும்பமும் தற்கொலை : கேக்கில் விஷம்… கடிதத்தில் இருந்த அதிர்ச்சித் தகவல்!!
தெலங்கானாவில்..
தெலங்கானாவில் மொத்த குடும்பமும் ஹொட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட சோகம். இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஹொட்டல் அறையில் சடலமாக கிடந்த சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலங்கானாவின்...
பரோட்டா சாப்பிட்ட இளைஞர் துடிதுடித்து மரணம் : எச்சரிக்கை செய்தி!!
கேரளாவில்..
கேரளாவில் பரோட்டா தொண்டையில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் இடுக்கில் மாநிலத்தில் உள்ள கட்டப்பனா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தொண்டையில் ‘பரோட்டா’ சிக்கிய வாலிபர் மூச்சுத்திணறி பரிதாபமாக...
இதற்காக தற்கொலையா? பாடசாலை மாணவியின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பம்!!
பெங்களூருவில்..
பெங்களூருவில் பெற்றோர் ஷாப்பிங் அழைத்து செல்லவில்லை என்று பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகள் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள்...
குழந்தையை கொலை செய்த தாய் எடுத்த விபரீத முடிவு!!
பெங்களூருவில்..
பெங்களூருவில் நான்கு வயது குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரூவைச் சேர்ந்தவர்கள் நரேந்திரன் – காயத்ரி தம்பதி. இவர்களுக்கு நான்கு வயதில் சமியுக்தா என்ற பெண்...
ஆண் நண்பர்களுடன் கொண்டாட்டம்… மது போதையில் தள்ளாடிய தோழிகள்!!
கன்னியாகுமரியில்..
காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி. இரவில் மொட்டை மாடி ஏறி கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது...
காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு!!
தென்காசியில்..
தென்காசி மாவட்டம் வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி-முத்துமாரி தம்பதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்த போது கடந்த 3 வருடங்களாக காதலித்து, பின்பு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
வைரவசாமியை...
எனது மரணத்திற்கு ஆசிரியர்கள் தான் காரணம் : 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை!!
தமிழகத்தில்..
பள்ளி மாணவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சி பள்ளி நிர்வாகம் தங்களிடம் தற்கொலை குறித்து எதுவும் கேட்கவில்லை என மாணவரின் தந்தை புகார்
தமிழகத்தில் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர், தனது மரணத்திற்கு...
மகன் பிறக்க வெட்டவெளியில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்தப்பட்ட பெண் : நடந்த விபரீதம்!!
மகாராஷ்டிராவில்..
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் பொதுவெளியில் நிர்வாணமாக குளிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு பெண், ஆண் குழந்தையைப்...