இரண்டு பேருடன் கள்ளக்காதல்.. கணவனை கழட்டிவிட்ட மனைவி : பழைய போனை பார்த்த மாமனாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ஆந்திர மாநிலம்....
ஆந்திர மாநிலம், காக்கிநாடா நகரில் அரசு வழக்கறிஞர் அக்பர் அசாம் (50) உடலை போலீஸார் தோண்டி எடுத்து ஞாயிற்றுக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்தனர். சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணிபுரிந்த அக்பர்...
அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற முதல் மனிதர்.. உலகமே வியந்து பார்க்கும் இந்திய பெண் விமானி!!
அமெரிக்காவில்..
அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், இந்திய பெண் விமானி ஒருவர் இடம்பெற்றுள்ள சம்பவம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பெண் விமானியான ஜோயா அகர்வால், கடந்த 2004 ஆம் ஆண்டு...
உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சமபவம்!!
சென்னையில்..
சென்னை அயனாவரம் நாட்டு முத்தையால் கன் தெருவை சேர்ந்தவர் கலா. இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகனும், விஜய் என்ற மகனும் உள்ளனர்.
விஜய்...
வேலைக்கு சென்று வீடு திரும்பிய தாய் : காதலனுடன் பெண் எடுத்த விபரீத முடிவு!!
நாகர்கோவில்லில்..
இந்திய மாநிலமான தமிழகத்தில் இளம் காதல் ஜோடிகள் மின்விசிறியில் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் கணவரை இழந்து தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன்...
காக்க வைத்த மருத்துவரை தாக்கிய முதலமைச்சர் மகள்.. வைரலாகும் வீடியோ!!
மிசோரம் மாநிலத்தில்..
முன்பதிவு இல்லாமல் சந்திக்க மாட்டேன் என மருத்துவர் கூறியதால் ஆத்திரமடைந்த மிசோரம் முதல்வரின் மகள் மருத்துவரை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிசோரம் மாநிலத்தில் ஜோரம்தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி...
காவல் காத்த செல்லப்பிராணிக்கு கல்லறை கட்டும் காவலர் குடும்பம்… இப்படி ஓர் நன்றிக்கடனா!!
மயிலாடுதுறையில்..
காவலர்கள் வீட்டில் காவலாளி போல் இருந்த ஒரு நாய் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து அதை புதைத்த இடத்திலேயே கல்லறை கட்ட நினைக்கும் குடும்பத்தினரின் செயல் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மகாதானபுரத்தை சேர்ந்தவர்கள்...
‘பெண் குழந்தை பிறந்ததற்காக நான் என்ன செய்வேன்’… வீடியோ வெளியிட்ட பெண் எடுத்த விபரீத முடிவு!!
கள்ளக்குறிச்சியில்..
கள்ளக்குறிச்சியில் பெண் குழந்தை பிறந்ததால் கணவன் வீட்டால் துரத்தி அடிக்கப்பட்ட இளம்பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை தெற்கு...
ஆண் துணை தேவையில்லை : தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை : ஆடிப்போன ரசிகர்கள்!!
குஜராத்தில்..
நடிகை கனிஷ்கா சோனி என்பவர் ஆணுடன் வாழ விருப்பமில்லை என தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை கனிஷ்கா சோனி. இவர் நடிகர் விவேக் நடித்த...
தண்ணீர் பிடிக்க சென்றபோது இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ஈரோட்டில்..
பஞ்சலிங்கபுரத்தைச் சேர்ந்த ரகுநாதன் மனைவி திவ்யபாரதிக்கு வீட்டில் தண்ணீர் பிடிக்க குழாயை திறக்க சென்ற போது ஏதோ ஊசி குத்தியது போல் வலி ஏற்பட்டுள்ளது.
ஏதேனும் பூச்சி கடித்திருக்கலாம் என நினைத்த அவர் அருகில்...
கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. பயத்தில் தற்கொலை செய்த காதலன் : நடந்தது என்ன ?
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள தோடபிட்டரகல்லு என்ற பகுதியை சேர்ந்தவர் அனுபல்லவி (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமானது.
ஆனால் அனுபல்லவி நவீன்குமாருடன்...