இந்திய செய்திகள்

ரூம் போட்டு காதலியின் கழுத்தை அறுத்த இளைஞன்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிட்டும் உண்மைகள்!!

0
திருவாரூரில்.. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மதியரசன் (32). இவரும், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த 28 வயதான ஒரு பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த...

ஒன்பது ஆண்டுகள் முன் கடத்தப்பட்ட பூஜா மீண்டும் குடும்பத்துடன் இணைந்தது எப்படி?

0
பூஜா.. 9 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி, தற்போது மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார். நம்பிக்கை இழந்து குடும்பம் தேடுதலை நிறுத்திய பிறகும் மீண்டு வந்து குடும்பத்துடன் சேர்ந்துள்ளார் இந்த சிறுமி. 9 ஆண்டுகளாக...

34 வயது லாறி ஓட்டுனரை மணந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 19 வயது மாணவி!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் லொறி ஓட்டுனரை காதலித்த கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். கன்னியாக்குமரி மாவட்டத்தின் பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகள் வைஷ்ணவி (19). இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து...

தன் உயிரை கொடுத்து தாய் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கடம்பூரில்.. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா. இவர் வாய் பேச முடியாதவர். இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா (5), சுபாஷ் (3) என்ற...

மாணவியை கர்ப்பமாக்கி நாசம் செய்த காதலன் : கருக்கலைப்பு செய்த போது நேர்ந்த சோகம்!!

0
தெலுங்கானா.... தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடோம், மாவட்டம் பூசுகுடேனைச் சேர்ந்தவர் புக்யா நந்து இவர் முளகாப்பள்ளி மண்டலம் வி.கே ராமாவரம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலிப்பதாக சுற்றி வந்தார், அந்தப் பெண் கல்லூரியில் பட்டப்படிப்பு...

ஓடும் இரயிலில் இருந்து தவறி விழுந்த IIT மாணவி : வெளிமாநிலத்தில் இருந்து படிக்க வந்தவருக்கு நேர்ந்த துயரம்!!

0
ஒடிசா.. ஒடிசா மாநிலம், சாம்பலூர் என்ற பகுதியை சேர்ந்தவர் மேகாஸ்ரீ (வயது 29). இவர் Phd முடித்து விட்டு, 3 மாத ஆராய்ச்சி பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னைக்கு வந்தார். சென்னையில் உள்ள ஐஐடி-யில் சேர்ந்த...

செல்போன் சார்ஜர் வெடித்து கூலி தொழிலாளி பரிதாப பலி : ஓலை வீட்டில் தூங்கியவருக்கு நேர்ந்த சோகம்!!

0
ஈரோடு மாவட்டத்தில்.. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கூழைமூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 34). BA பட்டதாரியான இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஸ்தூரி என்ற பெண்ணுடன் திருமணமானது. தற்போது இவர்களுக்கு...

மனைவியின் மாஸ்டர் பிளான் தெரியாமலேயே உயிரைவிட்ட கணவன் : பரபரப்பு சம்பவம்!!

0
தென்காசியில்.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி மற்றும் முத்துமாரி தம்பதியர். கணவன் மனைவி இருவரும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் ஒரே இடத்தில்...

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலைக்கு என்ன காரணம்..? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
திருவாரூர்.. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த பயிற்சி மருத்துவர் காயத்ரி கடந்த வியாழன் அன்று கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரித்து...

பூரான் கடித்ததாக நினைத்து மெத்தனமாக இருந்த பெண் : மென்பொறியாளருக்கு நேர்ந்த கதி!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் விஷப்பாம்பு கடித்ததை பூரான் கடித்ததாக நினைத்த இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் திவ்யபாரதி (28). மென்பொறியாளரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த...