மகளின் தலையை வெட்டி தனித் தனியாக வீசிய பெற்றோர் : சொன்ன அதிர்ச்சி காரணம்!!
உத்தர பிரதேசத்தில்..
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் காதலனை காண சென்ற மகளின் தலையை பெற்றோரே துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் அருகே...
கண் இமைக்கும் நேரத்தில் உடைந்து விழுந்த 4 மாடி கட்டடம் : அதிர்ச்சி வீடியோ!!
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிர மாநிலத்தில், கண் இமைக்கும் நேரத்தில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றிற்கு நேர்ந்த நிலை தெடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி, பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் போரிவாலி...
சோலா பூரியில் செத்து கிடந்த புழுக்கள் : அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்!!
சென்னையில்..
சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் மாலான VR மால் செயல்பட்டு வருகிறது. இதில் மூன்றாவது தளத்தில் உணவு கூடங்கள் அமைந்துள்ளது. அதில் ‘நம்ம வீடு வசந்த பவன்’ பெண் வாடிக்கையாளர் ஒருவர்...
மனைவி, மகள், மகனை கிணற்றில் தள்ளிவிட்டு விவசாயி எடுத்த விபரீத முடிவு!!
மதுரையில்..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மனைவி, மகள், மகனை கிணற்றுக்குள் தள்ளிக் கொலை செய்துவிட்டு விவசாயி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அலங்காநல்லூர் அருகில் உள்ள பெரிய இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் முருகன்(38). விவசாயி.
இவர்...
காதலனுடன் துபாய் பறந்த மனைவி… அடிக்கடி வீடியோ அழைப்பில் கணவன், குழந்தைகளை கிண்டல் செய்ததால் நடந்த விபரீதம்!!
கர்நாடகாவில்..
கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் வீடியோ கால் செய்து கணவன் மற்றும் குழந்தைகளை கிண்டல் செய்து வந்த நிலையில் குழந்தைகளுடன் கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள துயரச் சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் குண்டூரில்...
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி : புகைப்படத்தை பகிர்ந்து கணவர் போட்ட பதிவு!!
புற்றுநோயால்..
அவ்வப்போது, இணையத்தில் ஏதாவது மிகவும் மனமுருக வைக்கும் நிகழ்வு அல்லது சம்பவம் தொடர்பான விஷயங்கள், அதிகம் வைரலாகி பார்ப்போர் பலரையும் மனமுடைய வைக்கும். அப்படி ஒரு Linkedin பதிவு தான், தற்போது இணையத்தில்...
பழச்சாறு குடித்த மாணவிக்கு நடந்த பரிதாபம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு லட்சுமி பரியா என்ற மகள் இருந்தார். இவர் நெல்லையில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில்...
திடீரென எழுந்து மேடையில் மணமகன் செய்த செயல் : திழைத்துப்போன மணப்பெண்.. வைரல் வீடியோ!!
மணமகன்..
இணையத்தில் திருமணம் சார்ந்த பல வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாவது உண்டு. அதிலும், திருமணத்தில் நடக்கும் சம்பிரதாயம், வேடிக்கையான விஷயங்கள் மிகவும் நெட்டிசன்களிடையே வைரலாவது உண்டு.
அந்த வகையில், இங்கு ஒரு திருமணத்தில் மணமகனும்,...
Ducati Bike-ல் டூயட்…. மாலத்தீவு டூர் – 550 சவரன் நகைகள் திருட்டு வழக்கில் மாடல் அழகி அதிர்ச்சி...
சென்னை.....
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், கடந்த 8-ம் தேதி பூந்தமல்லி காவல் நிலையத்தில் தன்னுடைய அண்ணன் சேகர் (47) மீதும், அவரின் தோழி சுவாதிமீதும் புகாரளித்தார். அதில், தன்னுடைய மனைவியின் 300...
கணவனின் ஆணுறுப்பு மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ராணிப்பேட்டை....
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமம் திடீர் நகர் பகுதியை சோ்ந்தவர் தங்கராஜ்-32. இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு பிரியா-27 என்ற மனைவி...









