இந்திய செய்திகள்

இறந்து போன கர்ப்பிணி பெண்ணின் சாபம்… வீட்டில் தோசை கூட சுடாத கிராம மக்கள் : நடுங்க வைக்கும்...

0
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை அருகேயுள்ள பண்டிதப்பட்டு, செ.அகரம், சின்னகோளாப்பாடி, பெரியகோளாப்பாடி, தீர்த்தமலை கிராமங்களில் வசிக்கும் 80 சதவிதம் மக்கள் எண்ணெய்யில் பொறித்த உணவுகள், பலகாரங்கள், தோசை முதற்கொண்டு வீட்டில் செய்யாமல் இருந்து வருகின்றனர். இதுகுறித்து ஊர் பெரியவர்கள்...

“2 நாள் தூக்கம் போச்சு”.. 14 வருசமா துபாயில் வேலை.. இந்தியருக்கு கூரையை பிய்த்துக் கொண்டு அடித்த அதிர்ஷ்டம்!!

0
இந்தியா.... தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் மேம்பாட்டிற்காகவும் பலரும் வெளிநாடுகளில் சென்று பல ஆண்டுகள் உழைத்து தங்களின் குடும்பம் முன்னேற பாடுபட்டு உழைத்து வருகின்றனர். அப்படி வெளிநாட்டிற்கு சென்று கடினமாக உழைத்து வருபவர்கள், தங்களின் சொந்த ஊரில்...

பணத்திற்காக தம்பதி செய்துவந்த மோசமான செயல்!!

0
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் ரயில் நகர் 7-ஆவது தெருவில் வசித்து வரும் 32-வயதான சிவசங்கரி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையரிடம் கடந்த ஜுலை மாதம் 23-ஆம் தேதி...

ஒருநாள் கணவனின் சாதி வெறி : காதலித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
திருச்சி..... திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சசிகலா. இன்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா அடுத்துள்ள...

3 மாணவிகளை ஓட்டிலுக்கு அழைத்துச் சென்று ஆசிரியர் உல்லாசம் : பின்னர் நடந்த விபரீதம்!!

0
ராஜஸ்தான்.... ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் மாவட்டம் ராவத் சர் ஹன்மங்கரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் கௌதம் ஷர்மா என்ற ஆசிரியர் பணியாற்றி...

வீடு புகுந்த கும்பலால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!!

0
சேலத்தில்.. சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு தெற்கு வீதி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்கிற சதீஷ் (வயது 42). இவர் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்த வனிதா (வயது...

பணத்திற்காக தம்பதி செய்துவந்த மோசமான செயல்!!

0
பங்கு சந்தையில்.. தனியார் பங்கு சந்தையில் முதலீடு செய்து தினமும் 5 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்ற பேராசை காட்டி பலரை ஏமாற்றி ரூபாய் 5 கோடி பண மோசடியில் ஈடுபட்ட...

நள்ளிரவில் சமையலறைக்கு சென்ற மனைவி : உறங்கிக் கொண்டிருந்த கணவர் துடிதுடித்த சோகம்!!

0
ராணிப்பேட்டையில்.. கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ள நிலையில், மனைவி நடுஇரவில் சமையலறைக்கு சென்று கொடுத்த தண்டனையால், கணவர் உயிருக்கு போராடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளைஞர்...

ஆடு அறுக்க வராததால் நண்பனின் தலையை வெட்டி துண்டாக்கிய இளைஞன்!!

0
வடக்கு அசாமில்.. வடக்கு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் துனிராம் மாத்ரி (40) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காவல்...

கேரளாவிலிருந்து லண்டனுக்கு தனியாக சைக்கிள் பயணம் : ஆசைக்காக ஐ.டி வேலையை விட்ட இளைஞர்!!

0
கேரளாவில்.. கேரளவைச் சேர்ந்த 34 வயது இளைஞர் இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து லண்டன் வரை தனது சைக்கிளில் பயணிக்கிறார். தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்ற தனது லாபமிகு ஐ.டி. வேலையை விட்டுவிட்டார். ஒரு கண்டத்தில்...