தாய் கண் முன்னே உடல்நசுங்கி பலியான குழந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சேலத்தில்..
தமிழக மாவட்டம் சேலத்தில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை, தாயின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி...
பெண்ணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமணம்… வருடா வருடம் நடக்கும் வினோத சடங்கு!!
கர்நாடகாவில்..
நாட்டில் உள்ள பல இடங்களில், கிராம மக்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், மிக மிக வினோதமான பழக்க வழக்கங்களை பின்பற்றி வருவதை நாம் நிறைய கேள்விபட்டிருப்போம்.
அந்த குறிப்பிட்ட சமுதாயம் அல்லது...
INSTAGRAM-ல் முகம் தெரியாத ஆண் நண்பருடன் பழக்கம்.. ரூ.15 லட்சத்தை இழந்து தவிக்கும் இளம் பெண்!!
மகாராஷ்டிரா....
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு instagram பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் instagram மூலம் அவருக்கு இளைஞர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இதையடுத்து இருவரும் instagram மூலம் பேசி வந்துள்ளனர்....
43 வயது நபருடன் காதல்… 20 வயது பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ஈரோடு....
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஒலகடம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தர்மலிங்கம் அதே பகுதியில்...
பாசக்கார கணவனால் மனைவிக்கு அரங்கேறிய கொடூரம் : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி, ஜீவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகள் அருண்மொழி (27) என்பவருக்கும் ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் வேல்முருகன் (30)...
ஆசையாய் வளர்த்த ஆட்டுக்காக உயிரைவிட்ட மாணவன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
நங்கவள்ளியில்..
சேலம் அருகே கடனை திருப்பி கொடுக்காததால் ஆசையாய் வளர்த்த ஆட்டை ஓட்டி செல்வதாக கூறியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள விருதாசம்பட்டி பழங் கோட்டை...
காதலியின் தொண்டையை தாறுமாறாக அறுத்த சைகோ காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
உத்தரபிரதேச மாநிலம்.....
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பசோரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், இவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சீமா என்ற இளம்பெண்ண காதலித்தார், இவர்களின் காதல் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே சென்றது.அந்த இளைஞர்பெண்ணை காதலித்தாரே...
நைட் டியூட்டி முடித்துவிட்டு தனியாக வந்த இளம் பெண் : ரயில் நிலையம் பின்னால் அரங்கேறிய கொடூரம்!!
ஆந்திர மாநிலம்....
இரவு பணி முடித்து விட்டு தனிமையில் நடந்து வந்த பெண்ணை இருவர் ரயில் நிலையத்தின் பின்புறம் வைத்து கதற கதற பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா...
வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த பேரதிஷ்டம் : பல கோடிகளை அள்ளிய குடும்பம்!!
அபுதாபியில்..
அபுதாபியில் வசிக்கும் செல்வராணி என்ற பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.பரிசு பணத்தை வைத்து ஏழைகளுக்கு உதவ விரும்புவதாக கூறியுள்ள செல்வராணி கணவர் அருள்சேகர்
வெளிநாட்டில் தமிழ்ப்பெண்ணிற்கு மில்லியனர் டிராவில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ள சம்பவத்தின் சுவாரசிய...
ராட்சத அலையில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம் : பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
சென்னை..
சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கபீர் (24), அப்பான் (17), சபீர் (19). அமீர் (18) உள்ளிட்ட எட்டு பேர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள், விடுமுறையை கழிக்க, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருவொற்றியூர்...









