பானிபூரி கடை நடத்தும் இளம்பெண்… காரணத்த கேட்டு உடைந்து போன நெட்டிசன்கள்!!
கல்லூரியில்..
ஒருவர் தங்களின் கனவுகளை அடைய வேண்டும் என்றால், அதனை மிக சாதாரணமாக அடைந்து விட முடியாது. அதற்காக ஏராளமான தியாகங்கள், கடின உழைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் சேர்ந்து நாம் நமது லட்சியத்தை...
10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (19). சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று ஆனந்தராஜ் தீர்த்தவாரி...
காதலில் மண்ணைப் போட்ட கல்லூரி பேராசிரியர் : வகுப்பறையில் நுழைந்து தூக்கிபோட்டு குத்திய மாணவன்!!
தூத்துக்குடி....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர், இதில் அதே பகுதியை சேர்ந்த ராமர் என்ற மாணவன் 3...
மன வளர்ச்சி குன்றிய 5 வயது மகளை.. மாடியில் தூக்கி வீசி கொன்ற பல் மருத்துவர் : வெளியான...
பெங்களூர்...
பெங்களூர், சிலிகான் நகரில் மன வளர்ச்சி குன்றிய 5 வயது மகளை வீட்டின் மேல் மாடியில் இருந்து பெற்ற தாயே தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சி சிசிடிவி கேராவில்...
மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவன் : வெளியான அதிர்ச்சி சம்பவம்!!
ஆந்திர மாநிலம்...
கள்ளக்காதலை கண்டித்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஓய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
திருமண வாழ்க்கை என்பது இன்பம்...
கணவன் இல்லாத நேரத்தில் மனைவியை மிரட்டி உல்லாசம் செய்த போலீசுக்கு அரங்கேறிய கொடூரம்!!
பாகிஸ்தான்...
பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் நகரில் கடந்த கடந்த சிலமாதங்களாக ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது, போலீஸ் கான்ஸ்டபிள் காசிம் ஹயாத் என்பவர் உள்ளூரை சேர்ந்த முகம்மது இப்திகார் என்பவரின் மனைவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு...
இறந்த தாயின் பிணத்தை மரப்பலகையில் கட்டி எடுத்து சென்ற மகன்கள் : இதயத்தை நொருக்கும் பின்னணி!!
மத்திய பிரதேசம்....
இறந்த தாயின் உடலை மரப்பலகையில் கட்டி இருசக்கர வாகனத்தில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு அவரது மகன்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்த...
தந்தைக்கு ஏற்பட்ட விபத்து : குடும்ப பொறுப்பை கையில் எடுத்த 7 வயது சிறுவன்!!
இந்தியாவில்..
இந்தியாவில் 7 வயது சிறுவன் பள்ளி முடித்தவுடன் குடும்பத்தை காப்பாற்ற உணவு விநியோகம் செய்யும் வேலையை செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் சிறுவன் குறித்த வீடியோ ஒன்று தற்போது...
குக்கிராமத்தில் பிறந்து கூலி வேலை செய்து கொண்டே படித்து விடாமுயற்சியால் சாதித்த இளம்பெண்!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது விடாமுயற்சியின் மூலமாக தற்போது டிஎஸ்பியாக பொறுப்பேற்க இருக்கிறார். இதனால் அவரது கிராமமே பெருமையடைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சிறிய...
எடுத்த சபதத்தை நிறைவேற்றிய மும்பை இந்தியன்ஸ் வீரர் : 9 வருஷத்துக்கு அப்பறம் அம்மாவை சந்தித்த மகன்!!
மும்பை இந்தியன்ஸ்..
மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயா 9 வருடங்கள் கழித்து தனது குடும்பத்தினரை சந்தித்திருக்கிறார். உலக அளவில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துள்ளது தொடர் ஐபிஎல். இதன்...









