இந்திய செய்திகள்

உயர் அதிகாரிக்கு லீவு லெட்டரில் மனைவி பற்றி எழுதிய இளைஞன் : இணையத்தில் வைரலான கடிதம்!!

0
உயரதிகாரிக்கு.. அரசு அதிகாரி ஒருவர், தனது உயர் அதிகாரிக்கு விடுப்பு கேட்டு எழுதிய கடிதமும், அதில் இருந்த காரணமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அவ்வப்போது, இணையத்தில் ஏதாவது வினோதமான அல்லது பலரையும்...

மனைவியை எரித்துக்கொன்ற கணவனுக்குக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
உத்தரபிரதேசத்தில்.. ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. லத்திகா (21), தன்யா பன்சால் (17) ஆகியோர் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் வசித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான...

அருவி அருகே கேமராவுக்கு போஸ் கொடுத்த இளைஞர்க்கு நடந்த பரிதாபம் : பதறித் துடித்த நண்பர்கள்!!

0
அருவியில்.. கொடைக்கானல் அருவியில் போட்ட எடுக்கும்போது தவறி விழுந்த மாயமான இளைஞரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திண்டுக்கல், திருச்சி, நெல்லை...

இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகாவில் இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் இரயில் மோதி உயிரிழந்ததால், அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பிரீத்தி புட்டசாமி. 22...

இணையத்தில் ரம்மி விளையாட்டால் மோசம் போன இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

0
நாமக்கல்லில்.. தமிழக மாவட்டம் நாமக்கல்லில் ஒன்லைன் ரம்மி விளையாட்டில், 5 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்....

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் போர்டில் சாகச பயணம் : இலக்கை அடையும் தருணத்தில் நேர்ந்த துயரம்!!

0
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சாகச பயணம் மேற்கொண்டவர் அந்த இலக்கை அடையும் தருணத்தில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு புல்லம்பாறை பகுதியை சேர்ந்தவர் அனஸ் ஹஜாஸ்...

30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள துணை நடிகை செய்த மோசமான செயல்!!

0
திண்டுக்கல்லில்.. இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து பிரபல யூட்யூபரை திருமணம் செய்வதாக ஏமாற்றி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள துணை நடிகை திவ்ய பாரதி மீது ஏற்கனவே இரு புகார்கள் இருப்பதாகவும் பல...

காதல் திருமணம் செய்த இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு : போலீஸ் தீவிர விசாரணை!!

0
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் கோபிநாத் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகள் கலைசெல்வி(20) என்பவரை 4 வருடமாக காதலித்து வந்தார். இந்நிலையில் இருவரும்...

“உன் காதல் உண்மைனா இதை நீ செய்யணும்” : மாணவிக்கு காதலன் வைத்த கொடூரமான டெஸ்ட்!!

0
கன்னியாகுமரி... காதலை நிரூபிக்க மார்பில் பச்சை குத்த சொல்லி வற்புறுத்திய மிரட்டிய காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ். இவரை அதே பகுதியை சேர்ந்த...

13 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை…. ஆண் குழந்தையை பெற்றெடுத்த மகள் : வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
வேலூர்.... வேலூர் மாநகராட்சி விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (45) இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார், இவருக்கு திருமணமாகி15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு கணவர் சங்கரின்...