இந்திய செய்திகள்

20 ஆயிரம் கொடுத்து புருஷனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி : நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்!!

0
குப்தா.... மைத்துனன் உடன் அண்ணி கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் கணவனை கூலிப்படையே வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. மனைவி, இறந்தவரின் சகோதரனிடம் விசாரணை நடத்தியதில் போலீசார் அவர்களை கைது...

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாய் : YOUTUBE மூலம் கண்டுபிடித்த மகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
மும்பையில்.. 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாயை ஒரு youtube மூலம் மகள் கண்டுபிடித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் ஹமிதா பானு. தனது குடும்ப வறுமை...

108 முறை என்னுடன் உடலுறவு கொண்டால் பேய் ஓடிவிடும் : ஆசிரமத்தில் பெண்ணை அலறவிட்ட போலி சாமியார்!!

0
ராஜஸ்தான்..... ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தின் சாஞ்சோர் பகுதியில் உள்ள அர்வா ஜனிபுரா கிராமத்தில் அமைந்துள்ள ஆசிரமம் ஒன்று அமைந்துள்ளது. அங்குள்ள சாமியார் ஒருவர் 'கால் சர்ப் தோஷில்' இருந்து விடுபட, அதாவது பேய்...

10 வருஷம் முன்னாடியே என்ன நாசம் செய்த தந்தை சைகோவாக மாறிய தந்தை மீது மகள் எடுத்த அதிரடி...

0
அரியானா.... மகளுக்கு போதை மாத்திரை கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துவருவாதாக தந்தை மீது மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அரியானா மாநிலம் பானிபட்டின் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள்...

காதலனுடன் சேர்ந்து வாழ மனைவி போட்ட ஸ்கெட்ச் : நடு காட்டில் மனைவியால் அரங்கேறிய பயங்கரம்!!

0
தெலுங்கானா.... கள்ளக்காதலன் மூலம் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. சமூகத்தில் பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது....

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட தம்பி : தம்பிக்காக ரூ.46 கோடி திரட்டிய அக்கா உயிரிழப்பு!!

0
கேரளாவில்.. நோயால் பாதிக்கப்பட்டிருந்த தம்பிக்கு உதவி கேட்டு அண்மையில் வீடியோ வெளியிட்ட கேரள சிறுமி, அதே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வந்தவர் சிறுமி அப்ரா....

பள்ளி கழிவறைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம் : கண்பார்வை பறிபோன சோகம்!!

0
சிறுமிக்கு.. மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த பழனி, மாற்று திறனாளியான அவர் இரண்டு கால்கள் செயலிழந்து வீட்டிலேயே உள்ள நிலையில் இவருடைய மனைவி கூலிவேலை சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண்...

சொந்த அண்ணனை அடித்தே கொன்ற தம்பி சொன்ன அதிர்ச்சி காரணம்!!

0
கேரள மாநிலத்தில்.. கேரள மாநிலத்தில் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்ட அண்ணனை, சொந்த தம்பியே கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே உள்ள முளையன் காவு பகுதியைச்...

காதல் மனைவியை காட்டுக்கு அழைத்து சென்று கணவர் செய்த கொடூரம் : CCTVயால் சிக்கிய பரிதாபம்!!

0
சென்னை.... இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் காதல் மனைவியை அழைத்துச் சென்று கணவனே கத்தியால் குத்திய நிலையில், இளம்பெண் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் மதன் (22). இவரும்...

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகை & அமைச்சர் ரோஜா : இப்படி கூட சாதனை செய்யலாமா?

0
தொண்ணூறுகளில்.. தொண்ணூறுகளில் பிரபல நடிகையாக தென் இந்திய சினிமாக்களில் வலம் வந்தவர் நடிகை ரோஜா. இதன் பின்னர், இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்த ரோஜா, அவ்வப்போது சினிமாக்களில் தலை காட்டி வந்தார். கடந்த...