அம்மா வேலையிலிருந்து ஓய்வு பெற்றதற்கு இப்படி ஒரு சர்ப்ரைஸா? மகனின் பிரம்மாண்ட பிளான்!!
ராஜஸ்தான்......
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சுசீலா சவுகான். இவர் கடந்த 33 ஆண்டுகளாக, கேசர்புரா பகுதியில் அமைந்துள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து, தனது பணிக்காலம்...
ஏ.சி வெடித்து தீயில் கருகிய இளைஞர் : திருமணமாகி 6 மாதத்தில் நடந்த சோகம்!!
சென்னை...
சென்னை, பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் ஷ்யாம். அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வரும் இவருக்கும், சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.
இந்த நிலையில்,...
5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் : 4 வது மனைவி எடுத்த முடிவால் சிக்கிய...
புதுச்சேரி...
திருமணங்கள் ஆயிரங்காலத்து பயிர், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என பழமொழி உண்டு ஆனால் இன்றோ ஒரு திருமணம் செய்ய 90ஸ் கிட்ஸ் அல்லோலப்பட்டு வரும் நிலையில், ஒரே நபர் 5 பெண்களை திருமணம் செய்து...
வெளிநாடு சென்ற கணவன்… மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்க முயன்ற கொடூர தாய் : வெளியான பகீர் சம்பவம்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (33). இவர் மாந்திரீகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிகிச்சை...
நூற்றுகணக்கான முறை பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
மேற்கு வங்காளம்....
சிறுமி ஒருவர் நான்கு மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் மூன்று முறை விற்பனை செய்யபட்டு, பலாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், மேலும் அவரை விட 30 வயது மூத்த ஒருவரை வலுக்கட்டாயமாக திருமணம்...
வீட்டில் புது மனைவி… ஓட்டலில் ரூம் போட்டு காதலியுடன் உல்லாசம் : கையும் களவுமாக சிக்கிய கணவன் நேர்ந்த...
ஆந்திர மாநிலம்.....
திருமணமான ஒரு சில நாட்களில் கணவன் கள்ளக்காதலியுடன் ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசத்தில் ஈடுபட்ட நிலையில் மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அதிக வரதட்சணை பெற்று திருமணம்...
கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் பலி : சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
விபத்து..
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் தனது நண்பர்களான சிறுமாத்தூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் (17), பனையூரை சேர்ந்த விக்னேஷ் (18) ஆகிய மூவரும் ஒரே பைக்கில்...
வயிற்று வலி வாலிபருக்கு அறுவை சிகிச்சை செய்த போது டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சௌபாஸ்னி ஹவுசிங் போர்டில் 36 வயதுடைய இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென வயிற்று வலி வந்ததால் மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு இவருக்கு பரிசோதனை...
தொடரும் தற்கொலைகள் : கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வரும் சூழலில், திருவேற்காடு பகுதியில் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
திருவேற்காடு பகுதியில்...
“அவளுக்காக தான் ஆணா மாறுனேன்..” காதலுக்காக போராடிய பெண் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?
திண்டுக்கல்லில்..
தான் காதலித்து வந்த பெண்ணிற்காக, ஆணாக பெண் ஒருவர் மாறிய நிலையில், இது தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை அடுத்த பழைய வத்தலகுண்டு என்னும்...









