அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம் : கேக் வெட்டி கொண்டாடி மொத்த குடும்பமும் தற்கொலை.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!
இந்தியாவில்
உத்தரபிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் ஷைலேந்திரகுமார். இவர் மனைவி கீதா. தம்பதியின் மகள் பெயர் பிரச்சி. இந்த நிலையில் ஷைலேந்திரகுமாருக்கு இரு தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் ஆகும்.
அன்றைய தினம் குடும்பத்துடன் கேக் வெட்டிய ஷைலேந்திரகுமார்,...
பட்டப்பகலில் புது மாப்பிள்ளைக்கு நடந்த கொடூர சம்பவம் : கதறிய மனைவி!!
தமிழகத்தின்..
புதுச்சேரி ஜீவானந்தபுரம் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ், இவரது மகன் சாலமன்(வயது 24). இவருக்கும், திருச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் நேற்று...
15 வயது சிறுவனுடன் ஓட்டம்பிடித்த 4 குழந்தைகளின் தாய் : திடுக்கிடும் தகவல்!!
இந்தியா....
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆனால், மற்றொரு பக்கம் ஆண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களும் அதிகரித்து...
பேராசிரியை மனைவியை நண்பர்களுக்கு விருந்து வைத்த கணவன் : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!
உத்திரப்பிரதேசம்...
வரதட்சனை கொண்டு வராததால் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கணவனே கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....
டியூஷன் வந்த மாணவியுடன் கள்ளக்காதல் : எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவருக்கு நேர்ந்த விபரீதம்!!
சென்னை....
சென்னையில் டியூஷன் சென்டரில் படித்த முன்னாள் மாணவியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி வனஜா. இவருக்கு சேகர் என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளன....
மாப்பிளை இல்லாமல் தனியாக திருமணம் செய்த பெண் : வைரலாகும் சம்பவம்!!
குஜராத்..
குஜராத்தின் வதோதரா பகுதியில் வசித்து வரும் ஷாமா பிந்து என்ற பெண், ஜூன் 11ஆம் தேதி, தனியாக திருமணம் செய்திருந்தார். இதற்கு சோலோகேமி என்று பெயர். இது குறித்து பேசி இருந்த ஷாமா...
காதல் மனைவியை அருவிக்கு அழைத்து சென்ற கணவன் : பின் நடந்த கொடூர சம்பவம்!!
சென்னை..
சென்னை, செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவரது மனைவி பால்கிஸ் (39). இவர்களின் மகள் தமிழ் செல்வி (21). பாடிய நல்லூர், ஜோதி நகரை சேர்ந்தவர் மதன் (25), இவர், மெக்கானிக்,...
திருநம்பியுடன் ரகசிய காதல் வாழ்க்கை : நீதிமன்றம் கொடுத்த முக்கிய உத்தரவு!!
தமிழகத்தில்..
இன்ஸ்டாகிராம் மூலம் திருநம்பி ஒருவரும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் நண்பர்களாகியுள்ளனர். இந்த நட்பு காதலாக மாறவே, கடந்த 7ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக குடும்பம் நடத்தி...
மேகியுடன் தக்காளி சேர்த்து சாப்பிட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் : நடந்தது என்ன?
இந்தியாவில்..
இந்தியாவில் மிகவும் பிரபலமான நூடுல்ஸான மேகியை தக்காளியுடன் சேர்த்து சேமித்து சாப்பிட்ட மும்பை பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் 27 வயது பெண் ஒருவர் தவறுதலாக எலி விஷம் கலந்த...
30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களுக்கு திருமணம் : தடபுடலாக விருந்து வைத்த குடும்பம்!!
இந்தியாவில்..
இந்திய மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு திருமணம் செய்து வைத்த வினோத நிகழ்வு நடந்துள்ளது. சிறிய வயதிலோ அல்லது இளமை காலத்திலோ, திருமணம் செய்யாமல் யாராவது இறந்துவிட்டாலோ அவர்களின் ஆன்மாக்களுக்கு...









