4 சொகுசு கார்கள் மற்றும் பணம் நகையுடன் மாயமான நடிகை அர்பிதா முகர்ஜியின் : வலைபோட்டு தேடும் அமலாக்கத்துறை!!
மேற்கு வங்க மாநிலத்தில்.....
ஆசிரியர் நியமன வழக்கில் கைதுசெய்யப்பட்ட மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு சொகுசு கார்கள் மாயமாகியுள்ளது. இந்நிலையில் அந்த சொகுசு கார் குறித்து...
மனைவி தலையில் அம்மி கல் போட்ட சந்தேக கணவன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
ஆந்திர மாநிலம்.....
மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ள காதல் இருப்பதாக சந்தேகித்து வந்த கணவன் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இந்த கொடூரம்...
மனைவியின் தங்கை மீது காதல்.. வசிய மருந்துடன் வீட்டுக்கு சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
திருப்பத்தூர்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் படித்துள்ள இவர் கடத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம்...
இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூலி தொழிலாளி: ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று அசத்திய இளைஞர்!!
இந்தியாவிற்கு..
மாலத்தீவில் ஜூலை 15 முதல் 22ம் தேதி வரை 54வது ஆசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆசியக் கண்டத்தில் உள்ள 24 நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து பங்கேற்ற...
பிளஸ் 1 மாணவன் எடுத்த விபரீத முடிவு: நெஞ்சை உலுக்கும் காரணம்!!
தருமபுரி..
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டாநூலஅள்ளியை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் பிரகாஷ் (17). இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார்.
மாணவனுக்கு கடந்த...
பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் மரணம்: கணவரின் உருக்கமான பதிவு!!
தருமபுரி..
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் சத்யபிரகாஷ். இவர் பெங்களூருவில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (21). நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த மாதம்...
மனைவி கடலுக்குள் விழுந்ததாக பதறிய கணவன் : இறுதியில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!!
ஆந்திரா....
மனைவியை கடலில் விழுந்ததாக கணவன் போலீசாரிடம் புகார் அளிக்க இறுதியில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணிற்கும் கடந்த...
கணவனை கொலை செய்த மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கடலூர்....
கடலூர் மாவட்டம், பண்ருட்டி, காந்தி ரோட்டையை சேர்ந்தவர் சீனிவாசன் (30). இவருக்கும் பண்ருட்டி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த சந்திரசேகர் மகள் கல்பனா என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சீனிவாசன் சென்னையில் ஒரு...
ஊசி போட்ட சிறிது நேரத்தில் பெண்ணுக்கு அரங்கேறிய விபரீதம் : நடந்தது என்ன?
புதுச்சேரி ......
தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான தேவநாதன் என்பவரது மனைவி கவிதா. இவருக்கு வயது 45. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு கவிதாவிற்கு,...
கணவர் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்ததால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
ஆடுதுறை..
ஆடுதுறை நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜகுரு - இந்துமதி தம்பதி். இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடங்களாகிறது.
இந்நிலையில் கணவர் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்ததால், மனமுடைந்த இந்துமதி கோபித்துக் கொண்டு தாய்...









